மேலும் அறிய

ஒரே அறையில் ஒன்றாக இருந்த மாமனார் - மருமகள்! உண்மை தெரிந்த மகனை அடித்துக்கொன்ற கொடூர தந்தை!

இறந்த விக்ரம் சிங் தனது தந்தை பல்வந்த் சிங்கும், மனைவி பூஜாவும் தகாத உறவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

ராஜஸ்தானில் மருமகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட மாமனார், தனது மகனைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் பெஹ்ரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மருமகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட 64 வயது முதியவர் தனது மகனை கழுத்தை நெரித்து கொன்றார். மனைவியும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இறந்த விக்ரம் சிங் தனது தந்தை பல்வந்த் சிங்கும், மனைவி பூஜாவும் தகாத உறவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். சிங்கும் பூஜாவும் சேர்ந்து விக்ரமை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடலை மின்விசிறியில் தொங்கவிட்டு தற்கொலைசெய்து கொண்டதாக திட்டம் தீட்டியுள்ளனர். விக்ரமுக்கும், பூஜாவுக்கும் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

"பல்வந்த் சிங்குக்கும், இறந்த விக்ரம் சிங்கின் மனைவிக்கும் தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் ஒருநாள் விக்ரமிடம் பிடிபட்டனர். அவர்கள் விக்ரமைக் கொல்ல சதித்திட்டம் தீட்டி, பிடிபட்ட பிறகு இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்” என உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.

நடந்தது என்ன..?

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ கடந்த மார்ச் 5ம் தேதி இரவு, பல்வந்தையும், பூஜாவையும் விக்ரம் கையும் களவுமாக பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் பிடிபடுவோம் என்ற பயத்தில் அவரைக் கொன்றனர். விக்ரமின் உடலை தற்கொலை போல் காட்ட மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டனர். மறுநாள் காலை, விக்ரமின் உடலை கீழே இழுத்து சத்தம் போட, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இறந்தவரின் இறுதிச் சடங்குகளை செய்ய குடும்பத்தினர் விரைந்துள்ள நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோது, ​​சடலத்தில் கழுத்தை நெரித்த அடையாளங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த சந்தேகத்தின் அடிப்படையில், பூஜாவைக் காவலில் எடுத்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அவர்களைக் கைது செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Morning Headlines: ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த ED.. குவாலியர் மகாராணி காலமானார்.. இந்தியா ஒரு ரவுண்ட் அப்!
ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த ED.. குவாலியர் மகாராணி காலமானார்.. இந்தியா ஒரு ரவுண்ட் அப்!
Neeraj Chopra: தங்கப் பதக்கத்தை தட்டி பறித்து அசத்தல்! தடகள ஃபெடரேஷன் கோப்பையில் தடம் பதித்த நீரஜ் சோப்ரா!
தங்கப் பதக்கத்தை தட்டி பறித்து அசத்தல்! தடகள ஃபெடரேஷன் கோப்பையில் தடம் பதித்த நீரஜ் சோப்ரா!
Breaking News LIVE: நெல்லையில் மழைநீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட்
Breaking News LIVE: நெல்லையில் மழைநீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட்
Embed widget