மேலும் அறிய

பெங்களூருவில் நாளை மின் தடை! KPTCL அவசர பராமரிப்பு: உங்கள் பகுதி இதில் இருக்கிறதா?

பெங்களூருவின் பல பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மின் தடை ஏற்படும். சோமனஹள்ளி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

கர்நாடக மின்சாரப் பகிர்மானக் கழகம் (KPTCL) அவசரப் பராமரிப்புப் பணிகளால், பெங்களூருவின் பல பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மின் தடை ஏற்படும். சோமனஹள்ளி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.


பெங்களூருவில் நாளை மின் தடை! KPTCL அவசர பராமரிப்பு: உங்கள் பகுதி இதில் இருக்கிறதா?

கர்நாடக மின்சாரப் பகிர்மானக் கழகம் (KPTCL) அவசரப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால், நாளை புதன்கிழமை நகரின் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும். சோமனஹள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என KPTCL மற்றும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் பெஸ்காம் (BESCOM) அறிவித்துள்ளன. மேலும், இப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மின்தடை  பகுதிகள்

சோமனஹள்ளி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பின்வரும் முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதாவது ணஐபெக்ஸ் தொழிற்சாலை, சிஆர்பிஎஃப் முகாம் கேட், அடிஃபை பள்ளி சோமனஹள்ளி, யோகவன பேட்டா, அவசரலா தொழிற்சாலை, ராவுக்கோட்லு, நெட்டிகெரே, கிரிகௌடனதொட்டி, முத்துராயனபுரா, இனோரதொட்டி, சோனாரெதொட்டி, நவுக்கல்பாளையா, குடிபாளையா, நாகனவகனஹள்ளி, மல்லிபாளையா, தாசுதேவரபாளையா, வாசுதேவரபாளையா, கொல்லரபாளையா, நல்லக்கனதொட்டி, கெரேசூதர்னஹள்ளி, சாதனபாளையா, ஹொசதொட்டி, நெலகுளி, லிங்கப்பரனதொட்டி.

குண்டாஞ்சநேய டெம்பிள், கொட்டிகெஹள்ளி, காந்திநகர், பட்டரெட்டிபாளையா, வீரசாந்திரா, ஜட்டிபாளையா, திட்டஹள்ளி, கங்ககனகொட்டி, போகிபுரா, தோகதிம்மனதொட்டி, ஏடுமாடு, ராவரதொட்டி, தாத்தகுப்பே, கடிபாளையா, முக்கோட்லு, முனிநகர், மற்றும் கக்கலீபுரா சுற்றியுள்ள பகுதிகள்.


பெங்களூருவில் நாளை மின் தடை! KPTCL அவசர பராமரிப்பு: உங்கள் பகுதி இதில் இருக்கிறதா?

KPTCL அதிகாரிகள் அவசரப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால், இப்பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்தடைக்கு ஒத்துழைத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடிந்தால், மின் விநியோகம் முன்கூட்டியே மீண்டும் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு, நுகர்வோர் பெஸ்காம் வாடிக்கையாளர் சேவை மையமான 1912 என்ற எண்ணை அழைக்கலாம்.

மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் 

* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.

* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.

* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.

* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.

* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget