மேலும் அறிய

கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்கும் மாநில அரசு - மத்திய அரசின் குற்றச்சாட்டு!

பல மாநிலங்கள் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்கவில்லை எனவும், அதேசமயம் அவர்கள் கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தனியாருக்கு அதிக விலைக்கு மின்சாரங்களை விற்பதாக மாநில அரசுகளை மத்திய அரசு கடுமையாக சாடியுள்ளது.

நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனல்மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. இதன்காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது. மின் உற்பத்தி, மின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் பல மாநிலங்களில் மாநில அரசுகள் மின்வெட்டை அறிவித்துள்ளன. இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கும், மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மத்திய மின்சாரஅமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

பல மாநிலங்கள் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்கவில்லை எனவும், அதேசமயம் அவர்கள் கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

 

மின்சார விதிகளின் ஒதுக்கீட்டின்படி, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தில் 15 சதவீதம்  ‘unallocated power’ ஆக ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவே நுகர்வோருக்கு 24 மணி நேரமும் மின்சார வசதியை பெறுவதற்கான உரிமை உள்ளது. நுகர்வோருக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்வது மின்விநியோகங்களின் பொறுப்பு என மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும், நுகர்வோருக்கு மின்சார உற்பத்தி நிலையங்கள் முதலில் மின்சாரத்தை வழங்க வேண்டும் எனவும், மின்சார உற்பத்தி நிலையங்கள் மின்சார சந்தைகளில் மின்சாரத்தை விற்கக்கூடாது எனவும், பல மாநிலங்கள் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை சந்தைகளில் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால், மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற ‘unallocated power’ திரும்பப் பெறப்பெற்று, தேவை இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு இந்த மின்சாரம் வழங்கப்படும் என்றும் மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget