மேலும் அறிய

கைது பண்ணிட்டுதான் எல்லாமே ரெடி பண்ணாங்க.. நடந்தது இதுதான்.. கைதான நடிகை பரபர குற்றச்சாட்டு!

சரத்பவாரை ஊழல்வாதி என விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட நடிகை கேதகி சித்தாலே 39 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

சரத்பவாரை ஊழல்வாதி என விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட நடிகை கேதகி சித்தாலே 39 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். தனக்கு நடந்தது சட்டத்திற்கு புறம்பானது என்று கருத்து தெரிவித்துள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத்த் தலைவர் சரத்பவார். இவரைப் பற்றி  மராத்தி நடிகை கேதகி சித்தாலே என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த மே மாதம் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் சரத்பவார் ஒரு ஊழல்வாதி என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நடிகை கேதகி சித்தாலே மீது காவல் துறையில் புகார் கொடுத்தனர். புகாரினை அடிப்படையாகக் கொண்டு, நடிகை கேதகி சித்தாலேவை விசாரணைக்கு நவிமும்பை கலம்பொலி காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நடிகை கேதகி சித்தாலே மீது மை வீசி தாக்குதலில் ஈடுபட முயன்றனர். பின்னர், அவரை விசாரித்த குற்றப்பிரிவு காவலர்கள்,  நடிகையை கைது செய்தனர். இதனால் 39 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை கேதகி சித்தாலே. 

39 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, வெளியில் வந்த நடிகை கேதகி சித்தாலே, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ”தனக்கு நடந்தது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது. என்னை கைது செய்ய வந்தபோது போலிசாரிடம் முறையான வாரண்ட் இல்லை. மேலும் கைது செய்வதற்கான முகாந்திரமே இல்லாததால், உரிய ஆவணங்களே இல்லாமல் அழைத்துச் சென்று, அதன் பின்னர் என்னை சிறைப்படுத்துவதற்கான ஆவணங்களை தயார் செய்தனர். நான் சிறையில் இருந்து வரும்போது சிரித்துக் கொண்டு வந்தேன். அதற்காக இந்த சட்டப்போராட்டம் முடிவடைந்து விட்டது என்று இல்லை. நான் பெயிலில் தான் வெளிவந்திருக்கிறேன். என்மீது பதியப்பட்டுள்ள மொத்தம் 22 எஃப்.ஐ.ஆர்களில் ஒன்றுக்கு மட்டும் தான் பெயில் கிடைத்திருக்கிறது. மீதம் 21 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் நான் எனது பதிவில் சரத்பவார் என, எங்கும் குறிப்பிடவில்லை. பவார் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். மக்கள் அதனை தவறாக திரித்து விட்டுள்ளனர், மேலும் மற்றவர்களை இழிவு செய்வது என்பது என்னுடைய நோக்கமில்லை. நான் சரத்பவார் என எங்கும் குறிப்பிடவில்லை, ஆனால் என்மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் சரத்பவாரை நான் அவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறேன் என்கிறார்கள், இப்போது இவர்கள் தான் சரத்பவார் ஊழல்வாதி என்கிறார்கள். காவல் துறை அலுவலக வளாகத்திற்குள் நான் இருக்கும் போது நான் தாக்கப்பட்டேன். நான் அவர்களுக்கு எதிராக புகாரளிக்க உள்ளேன்.  எனக்கு நடந்தது சட்டவிரோதம்” எனவும் குறிப்பிட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
MK Stalin:
MK Stalin: "நீங்க சொல்றதை வச்சுதான் நான் முடிவு எடுக்கனும்.." மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! ஜஸ்டில் மிஸ்ஸான வரலாறு! சன்ரைசர்ஸை பிழிஞ்செடுத்த சூர்யவன்ஷி!
Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! ஜஸ்டில் மிஸ்ஸான வரலாறு! சன்ரைசர்ஸை பிழிஞ்செடுத்த சூர்யவன்ஷி!
Embed widget