மேலும் அறிய

ஆக்சிஜனை திருப்பி கொடுங்க - நோயாளிகளுக்கு அன்பு கட்டளையிடும் மருத்துவமனை

ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடி பின்னர் ஆக்சிஜன் கிடைத்து உயிர் பிழைத்தவர்களின்  மனதில் ஆக்சிஜனின் தேவையையும், மரங்களின் அத்தியாவசத்தையும் உணர்த்தி வருகிறது நாக்பூரைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை.

இந்தியாவை மீண்டும் தன் பிடியில் வைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் இரண்டாம் அலையால் மாநில அரசுகள் செய்வதறியாது நிற்கின்றன. அரசுக்கு மேலும் ஒரு சவாலாய் முன் நிற்கிறது ஆக்சிஜன் தட்டுப்பாடு. உயிர் மூச்சுக்கு ஆக்சிஜன் இன்றி மனித உயிர்கள் பலியாகின்றன. இந்த நேரத்தில் ஆக்சிஜனை அள்ளி அள்ளி வழங்கும் இயற்கையை மனிதர்கள் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டுமென்கிறது நாக்பூர் மருத்துவமனை. 


ஆக்சிஜனை திருப்பி கொடுங்க - நோயாளிகளுக்கு அன்பு கட்டளையிடும் மருத்துவமனை

ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடி பின்னர் ஆக்சிஜன் கிடைத்து உயிர் பிழைத்தவர்களின்  மனதில் ஆக்சிஜனின் தேவையையும், மரங்களின் அத்தியாவசத்தையும் உணர்த்தியுள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். ஐசியூவில் இருந்து குணமடைந்து வீடு செல்லும் நோயாளியின் டிஸ்சார்ச் சம்மரியில், '' நீங்கள் உயிர் பிழைக்க சுமாராக 1 லட்சத்து 44 ஆயிரம்  லிட்டர் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட ஆக்சிஜனை உலகத்திற்கு திருப்பித் தரவேண்டும். அதற்காக நீங்கள் 10 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். என அன்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்டுள்ள 41 வயதான பெண்மணி, தான் நிச்சயம் மரம் வளர்ப்பேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'நான் இந்த வருடம் நிச்சயம் 10 மரங்களை நட்டு பராமரிப்பேன். ஆக்சிஜன் எந்த அளவுக்கு முக்கியாமனது என்பதை கொரோனா எனக்கு உணர்த்திவிட்டது. அந்த ஆக்சிஜனை மரங்கள் இலவசமாகவே தருகின்றன என்கிறார் பூரிப்பாக.

கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டுக்குச் செல்லும் அனைவரின் மனதிலும் மரத்தின் அத்தியாவசத்தை பதிய செய்கிறது மருத்துவமனை நிர்வாகம். மருத்துவமனையின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Stalin Vs EPS: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
Embed widget