மேலும் அறிய

தந்தையின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஏக்நாத் ஷிண்டேவின் மகன்… வைரலான புகைப்படம்! எதிர்க்கட்சியினர் விமர்சனம்!

மேலும் அது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் கூட இல்லை, தானேயில் அமைந்துள்ள அவர்களின் தனிப்பட்ட குடியிருப்பு, அதில் உள்ள அலுவலகம், என்றார்.

மக்களவை உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம், எதிர்க்கட்சியினர் பலரால் பகிரப்பட்டு வைரலானது. 

சர்ச்சைக்குரிய விளக்கம்

ஏக்நாத் ஷிண்டேவின் மகனான மக்களவை எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே இந்த சர்ச்சை குறித்து பேசுகையில், இது அவர்களின் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், தனது தந்தைக்காக நியமிக்கப்பட்ட எந்த அதிகாரப்பூர்வ நாற்காலியிலும் நான் அமரவில்லை என்றும் கூறி மேலும் சர்ச்சையை கிளப்பினார். மேலும் அது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் கூட இல்லை, தானேயில் அமைந்துள்ள அவர்களின் தனிப்பட்ட குடியிருப்பு, அதில் உள்ள அலுவலகம், என்றார்.

ரவிகாந்த் வார்பே

என்சிபி செய்தித் தொடர்பாளர் ரவிகாந்த் வார்பே, சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேயின் புகைப்படத்திற்கு முன்னால் ஸ்ரீகாந்த் நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தை ட்வீட் செய்துள்ளார். புகைப்படத்திற்கு கீழே வைக்கப்பட்டிருந்த பலகை மற்றும் நாற்காலியின் பின்னால் 'மகாராஷ்டிரா அரசு-முதல்வர்' என்று எழுதப்பட்டிருந்தது. அவரை சூப்பர் சிஎம் என்று அழைத்த என்சிபி தலைவர், "இது என்ன ராஜதர்மம்?" என்று எழுதி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்: உருக உருக காதலித்தும் உள்ளம் நோகுதா! ஜாலியா படிங்க லவ் ராசிபலன்கள்!

பிரியங்கா சதுர்வேதி

முதல்வர் நாற்காலியை கேலி செய்த துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எனது அனுதாபங்கள் என்று சேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறினார். "ஆதித்யா தாக்கரே அமைச்சராக இருந்தும் விவகாரங்களை கையாளும் போது அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் அமைச்சரும் இல்லை, எம்.எல்.ஏ.வும் இல்லை," என்று அவர் கூறி இருந்தார்.

அது நகரும் பலகை!

மேலும், "மஹாராஷ்டிராவின் துணை முதல்வருக்கு எனது அனுதாபங்கள், நாற்காலியை கேலி செய்ததற்காகவும் அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற பசிக்காக தன்னையே கேலி செய்ததற்காகவும்" என்று சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார். ஸ்ரீகாந்த் ஷிண்டே, படத்தில் தனக்குப் பின்னால் காணப்படும் பலகை மாறக்கூடிய ஒன்று என்றும், முதல்வரின் காணொளி கூட்டங்களை அவர் தனது இல்லத்தில் இருந்து நடத்துவதால் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார். "எனது தந்தை ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், முந்தைய முதல்வர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததைப் போலல்லாமல், எனது தந்தை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார். மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நானும் முதலமைச்சரும் இந்த அலுவலகத்தைப் பயன்படுத்துகிறோம். நான் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ இல்லை. இந்த பலகை மாறக்கூடியது," என்று அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget