மேலும் அறிய

Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!

பகல்ஹாம் தாக்குதலால் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள இந்தியா சிந்து நிதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதால் பாகிஸ்தானிற்கு ஏற்படும் பாதிப்புகளை கீழே விரிவாக காணலாம்.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி தர முடிவு செய்துள்ளது. 

தண்ணீரை நிறுத்திய இந்தியா:

இந்த நதிகளின் மூலம் திபெத்தில் தோன்றி ஆப்கானிஸ்தான், சீனாவைத் தொட்டு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பாய்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பவும், இந்தியா - பாகிஸ்தான் எல்லையை மூடவும், தூதரக பாதுகாப்பை வாபஸ் பெற்றும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பபட்டு வந்த சிந்து நதியையையும் நிறுத்த முடிவு செய்துள்ளது. 

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்திருப்பது உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால், பாகிஸ்தானின் விவசாயத்தின் ஆணிவேராக சிந்து நதி திகழ்கிறது. 

சிந்து நதி ஏன் பாகிஸ்தானுக்கு முக்கியம்?

  • ரவி, பீஸ், சட்லஜ், சிந்து, ஜீனப், ஜீலம் ஆகிய நதிகளை உள்ளடக்கியது சிந்து நதிகளின் அமைப்பு ஆகும்.
  • இதில் ரவி, பீஸ், சட்லஜ் ஆகிய நதிகளின் கட்டுப்பாடு இந்தியாவின் வசம் இருக்கிறது. ஜீனப், ஜீலம், சிந்து நதிகளின் கட்டுப்பாடு பாகிஸ்தான் வசம் உள்ளது. 
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொண்ட சிந்து நதிநீ்ர் பங்கீடு ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு 20 சதவீத நீரும், பாகிஸ்தானுக்கு 80 சதவீத நீரும் பகிரப்பட்டு வந்தது.
  • இதனால், இந்த நதிநீர் பாகிஸ்தானில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நீர் ஆதாரமாக சிந்து நதி திகழ்கிறது. தற்போது இந்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்திருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமாக பாதிக்கப்படும். 
  • பாகிஸ்தான் நாட்டிற்கு இந்த ஒப்பந்தம் மூலம் கிடைத்து வந்த 80 சதவீத நீர் திடீரென நிறுத்தப்பட்டால் அதன் பாதிப்பின் விளைவை நாம் உணர முடியும்.
  • இந்த ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும். இந்த இரு மாகாணங்கள் நீர் ஆதாரத்தை இந்த ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் நீரே பூர்த்தி செய்து வந்தது.
  • பாகிஸ்தானின் தேசிய வருமானத்தில் விவசாயத் துறை 23 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது. மேலும், பாகிஸ்தான் கிராமப்புற மக்களில் 68 சதவீதத்திற்கான நீர் ஆதாரமாக இந்த சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் நீர் திகழ்கிறது.
  • சிந்து நதி ஒப்பந்தம் மூலமாக பெறப்படும் தண்ணீர் மூலமாக பாகிஸ்தானின்3 மில்லியன் ஏக்கர் பரப்பளவு பயன் பெறுகிறது. ஒட்டுமொத்த பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த நீர் இன்றியமையாதது.
  • நீர் ஓட்டத்தில் ஏற்படும் எந்தவொரு சிறு தடங்கலும் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயத்தையுமே கணிசமாக பாதிக்கும். பாகிஸ்தான் நாட்டின் பிரதான அணைகளாக மங்லா மற்றும் தர்பேலா அணைகளில் சேர்த்து வைக்கப்படும் நீ்ர் இருப்பு இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் மூலம் பெறப்படும் நீர்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஆகும்.
  • இந்த நிலையில், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதால் பாகிஸ்தானில் விவசாயம் மற்றும் தண்ணீரில் மிகப்பெிரய சிக்கலை சந்திக்க நேரிட வாய்ப்பு உள்ளது.

சிந்து நதி ஒப்பந்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

1960ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே இதேபோல மோதல் போக்கு வெடித்தபோது இந்தியா தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது. அப்போது ஐநா இந்த விவகாரத்தில் தலையிட்டு அப்போதைய இந்திய பிரதமர் நேரு - பாகிஸ்தான் அதிபர் ஆயுப் கான் முன்னிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(10.07.25) 9 மணி முதல் 4 மணி வரை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(10.07.25) 9 மணி முதல் 4 மணி வரை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Embed widget