மேலும் அறிய

Rijiju On Pm Modi : பிரதமரை இழிவுபடுத்துவது கருத்து சுதந்திரமா? முன்னாள் நீதிபதியை கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்!

"பொது இடத்தில் நின்று எனக்கு பிரதமரை பிடிக்கவில்லை என்று சொன்னால், நான் உடனடியாக சோதனையிடப்படலாம், கைது செய்யப்படலாம் அல்லது காரணமே இல்லாமல் சிறையில் அடைக்கப்படாலாம்"

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த தடையும் இல்லாமல் எப்போதும் இழிவாக பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் என ஓலமிடுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா பேட்டி

பத்திரிகை ஒன்றில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா அளித்த பேட்டி வெளியாகி இருந்தது. அதில் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா, சட்டம் மற்றும் நிர்வாக விஷயங்களில் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த அரசு ஊழியர்களின் சுதந்திரம் குறித்த விவாதம் குறித்து பேசினார். பில்கிஸ் பானோ வழக்கில் கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலை அதிர்ச்சி அளித்தது என்று அவர் தெரிவித்தார்.

Rijiju On Pm Modi : பிரதமரை இழிவுபடுத்துவது கருத்து சுதந்திரமா? முன்னாள் நீதிபதியை கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்!

சூழல் சரியில்லை

அந்த பேட்டியில், "தற்போதுள்ள சூழல் சரியில்லை, பொது இடத்தில் நின்று எனக்கு பிரதமரை பிடிக்கவில்லை என்று சொன்னால், நான் உடனடியாக சோதனையிடப்படலாம், கைது செய்யப்படலாம் அல்லது காரணமே இல்லாமல் சிறையில் அடைக்கப்படாலாம். நாட்டுமக்களாக அதை நாம் எதிர்க்க வேண்டும்", என்று கருத்து தெரிவித்து இருந்தார். இவருடைய இந்த கருத்துக்கள் வைரலாகி இருந்தன. 

தொடர்புடைய செய்திகள்: Swiggy இன்ஸ்டாமார்ட்.. அதிரடியாக அதிகரித்த ஆணுறை விற்பனை.. இந்த மாநிலத்துக்கு முதலிடம்..

அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில்

ஓய்வு பெற்ற நீதிபதியின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் கூறியுள்ளார். கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டரில் பக்கத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கூறியதாக  வெளியான செய்தியை ஷேர் செய்து, ஒரு நீண்ட த்ரெட் போட்டிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த தடையும் இல்லாமல் எப்போதும் இழிவாக பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் என ஓலமிடுகிறார்கள் என்று கூறி இருந்தார்.

Rijiju On Pm Modi : பிரதமரை இழிவுபடுத்துவது கருத்து சுதந்திரமா? முன்னாள் நீதிபதியை கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்!

அவர் இருந்த இடத்திற்கு அவமானம்

அவரது பதிவில், "அவர்கள் ஒரு போதும் காங்கிரஸ் கட்சியால் விதிக்கப்பட்ட எமெர்ஜென்சி பற்றி பேச மாட்டார்கள், சில மாநில கட்சி முதல்வர்களை விமர்சிக்க ஒரு போதும் துணிய மாட்டார்கள். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அவர் இதை உண்மையாக சொன்னாரா என்பது எனக்கு தெரியாது. அது உண்மையாக இருந்தால், அந்த அறிக்கையே அவர் பணியாற்றிய இடத்தை இழிவுப்படுத்துகிறது", என எழுதி இருந்தார். இதற்கிடையில், பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையைப் கேள்விப்பட்டதும் ஒரு பெண்ணாகவும், அரசு ஊழியராகவும், நம்பிக்கையின்றி அமர்ந்திருப்பதாகக் கூறுகிறார் மக்கள் அதிகாரி என்று அழைக்கப்படும் ஸ்மிதா சபர்வால். 2001-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் மேலும், "அச்சமின்றி சுதந்திரமாக சுவாசிக்கும் அவளது உரிமையை நாம் மீண்டும் கொடுக்க முடியாது, இதனிடையில் நம்மை ஒரு சுதந்திர தேசம் என்று அழைத்துக்கொள்கிறோம்", என்று ட்வீட் செய்திருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
Embed widget