மேலும் அறிய

மே.வங்கத்தில் தேர்தலுக்கு பின் வன்முறை இல்லை- உயர்நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம் !

மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவிற்கு பிறகு வன்முறை எதுவும் நடக்கவில்லை என்று அம்மாநில அரசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்கம்,தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியானது. அதில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இந்த முடிவுகளுக்கு பிறகு அங்கு சில வன்முறைகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. 

குறிப்பாக பாஜக கட்சி தரப்பில் மேற்கு வங்கத்தில் வன்முறை செயல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க மாநில அரசு ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேபோல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பு வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. 


மே.வங்கத்தில் தேர்தலுக்கு பின் வன்முறை இல்லை- உயர்நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம் !

அந்த வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற அமர்வு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் புலனாய்வு அமைப்பு தலைவர் ராஜீவ் ஜெயின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 

இந்தக் குழு கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தியது. அதன்பின்னர் நேற்று இக்குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதில், தேர்தல் முடிவிற்கு பிறகு வன்முறை நடந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக தெரிகிறது. 


மே.வங்கத்தில் தேர்தலுக்கு பின் வன்முறை இல்லை- உயர்நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம் !

எனினும் மேற்கு வங்க அரசு தரப்பில், “அப்படி ஒரு வன்முறை செயல்கள் நடக்கவே இல்லை. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்த போது ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. ஆகவே இந்த வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு மேற்கு வங்க அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வன்முறையில் உயிரிழந்தாக கூறப்படும் நபருக்கு இரண்டாவது முறையாக ராணுவ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் அப்படி ஒரு வன்முறை நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. மேலும் இது அரசியல் நோக்கங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள புகார் என்றும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: உயரங்களை அடைய உயரம் தடையில்லை : ஆர்த்தி தோக்ரா ஐ.ஏ.எஸ் கதை..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget