மேலும் அறிய

Navarathri | தமிழ்நாட்டில் நவராத்திரி இப்படித்தான்.. கொலு.. இனிப்பு.. பெண் தெய்வ வழிபாடு

நவராத்திரி என்றாலே விழாக்கலை வந்துவிடும். வீடுகளும் பூஜைகள், அலங்காரங்கள், கொலு நாட்கள், விதவிதமான பட்சனங்கள் என வீடும் களைகட்டும்.

நவராத்திரி என்றாலே விழாக்கலை வந்துவிடும். வீடுகளும் பூஜைகள், அலங்காரங்கள், கொலு நாட்கள், விதவிதமான பட்சனங்கள் என வீடும் களைகட்டும்.

நவராத்திரி அல்லது தமிழில் 9 இரவுகள் என்பது லக்‌ஷ்மி, துர்கா, சரஸ்வதி என முப்பெருந் தேவியருக்காகவே கொண்டாடப்படுகிறது. லக்‌ஷ்மி ஐஸ்வர்யத்துக்காகவும், சரஸ்வதி கல்வி ஞானத்துக்காகவும், துர்கா வீரத்துக்காகவும் கொண்டாடப்படுகின்றனர். தென்னிந்தியாவில் நவராத்திரி மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் எப்படிக் கொண்டாடுகிறார்கள்?

கேரள மாநிலத்தில் பூஜவைப்பு என்ற நிகழ்வுடன் நவராத்திரி தொடங்குகிறது. துர்காஷ்டமி நாளில் மாலை நேரத்தில் இது கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள் மஹாநவமி அன்று சரஸ்வது பூஜை அல்லது ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புத்தகங்கள், தொழிலுக்கான சாதனங்கள், வாகனங்கள் பூஜை செய்யப்படுகின்றன. அடுத்த நாள் விஜயதசமி, பூஜைஎடுப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி செய்யப்படுகிறது. அரிசி, மணலில் எழுத்துகளை எழுத வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கொஞ்சம் வித்தியாசம் தான்:

தமிழகத்தில் நவராத்திரியின் 9 நாட்களையும் லக்‌ஷ்மிகு 3 நாட்கள், சரஸ்வதி, துர்கைக்கு தலா 3 நாட்கள் எனக் கொண்டாடுகின்றனர். வீட்டில் கொலுவைத்து அதில் விதவிதமான பொம்மைகளை வைத்து கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பூஜை செய்து, பஜனை பாடி, வீட்டுக்கு விருந்தினர்களை அழைத்து விதவிதமான உணவுகளை வழங்குவதோடு பரிசுப் பொருட்களையும் வழங்குகின்றனர். கோயில்களில் நடனம், இசைக் கச்சேரிகள் நடைபெறும். கோலாட்டம், கை சிலம்பாட்டம் என கோயில்களில் கொண்டாட்டத்துக்கு குறைவு இருக்காது.

கர்நாடகாவில் எப்படிக் கொண்டாடுகிறார்கள்?

கர்நாடகாவில் வீடுகளில் கொலு பொம்மைகள் வைப்பதோடு ஒருவொருக்கொருவர் தேங்காய், பண்டங்கள், துணிமணிகள் பரிமாறிக் கொள்கின்றனர். மூகாம்பிகை கோயிலுக்கு நவராத்திரி காலத்தில் போய்வருவது ஐதீகமாக இருக்கிறது. அதேபோல் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நவராத்திரியில் பக்தர்கள் குவிகின்றனர். மஹிசாசுரன் என்ற அசுரனை வதம் செய்த துர்கையின் அவதாரம் தான் சாமுண்டீஸ்வரி. மைசூரு தசரா திருவிழாவுடன் நவராத்திரி விழாவும் இணைந்து கொள்ளும். மைசூரு அரண்மனை கண்கவர் அழகில் மிளிரும். தசரா யானைகளின் அணிவகுப்பு பிரசித்தி பெற்றது. சாமுண்டீஸ்வரி அம்மன் யானையில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

தெலுங்கானா, ஆந்திராவில் நவராத்திரி:
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மஹா கவுரி விரதமாக நவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. பதுக்கமா படுங்கா என்ற நிகழ்ச்சியை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வின்போது பெண்கள் அலங்காரமான தட்டில் மலர்களை அடுக்கி பூஜை செய்கின்றனர். கடைசியாக அந்தத் தட்டை நீர்நிலைகளில் மிதக்கவிடுகின்றனர்.இவ்வாறாக தென்னிந்தியாவில் நவராத்திரி விதவிதமாக கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Embed widget