மேலும் அறிய

அது எப்படி மறப்ப..? - அடித்து உதைத்த மனைவி! போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற சம்பவம்! கணவர்களே உஷார்!

மும்பையில் திருமண நாளை மறந்ததால் பெற்றோரை அழைத்து வந்து கணவரை தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Mumbai : மும்பையில் திருமண நாளை மறந்ததால் பெற்றோரை அழைத்து வந்து கணவரை தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பையின் காத்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்க்ரே (32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா (27) என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விஷால் அதே பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கல்பனா ஒரு ஹோட்டலில் வேலை பார்தது வருகிறார். 

இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பிப்ரவரி 18ஆம் தேதி திருமண நாள் வந்துள்ளது. ஆனால் விஷால் தனது திருமண நாளை மறந்துவிட்டதால் மனைவிக்கு வாழ்த்துதல் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி கல்பனா அவருடன் சண்டை போட்டுள்ளார். விஷாலும் வழக்கமாக ஏற்படும் சண்டை தான் என்று நினைத்து அவரை சமாதானப்படுத்தி உள்ளார்.

ஆனால் பிரச்சனை அதோடு நிறைவு பெறவில்லை. மறுநாள் காலை விஷால் வேலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, கல்பனாவும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் கல்பனா, விஷாலுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர், தனது சகோதரர் மற்றும் பெற்றோருக்கு போன் செய்து இது பற்றி தகவல் தெரிவித்தார்.

இதனை அடுத்து, உடனடியாக காத்கோபர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கல்பானா குடும்பத்தினர் வந்து, விஷாலை  அடித்து உதைத்ததோடு மட்டுமின்றி, அவரின் இருசக்கர வாகனத்தையும் கல்பானாவின் சகோதரர் அடித்து உதைத்துள்ளார். இந்த பிரச்சனையானது இத்தோடு நிற்காமல் சம்பவத்தன்று இரவு விஷாலின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கல்பானாவிடம் பிரச்சனையை தீர்த்து வைக்க சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கல்பனா கடுமையான வார்த்தைகளால் அவரை பேசியதோடு மட்டுமின்றி, கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், இதை தட்டிக் கேட்ட விஷாலையும் அடித்து உதைத்துள்ளார். இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை அடுத்து மனைவி கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விஷால் புகார் அளித்துள்ளார்.  புகாரின்பேரில் மனைவி கல்பனா, அவரது சகோதரர், பெற்றோர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணைக்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். திருமண நாளை மறந்த கணவருக்கு இதுபோன்ற நடந்தது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Crime : சீர்வரிசையாக பழைய கட்டில்.. ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த மணமகன் வீட்டார்.. தொடரும் அவலம்..

Tirupati Ticket Bookings: மார்ச் மாதம் திருப்பதி போகனுமா? அப்போ இன்றே ஆன்லைன் டிக்கெட் புக் பண்ணுங்க..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget