மேலும் அறிய

Crime : சீர்வரிசையாக பழைய கட்டில்.. ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த மணமகன் வீட்டார்.. தொடரும் அவலம்..

பழைய கட்டிலை கொடுத்த ஆத்திரத்தில், மணமகன் வீட்டார்கள் திருமணத்தை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் திருமணம் என்பது கொண்டாட்டம். இந்தியாவிலும் மேளதாளங்கள் முழங்க, உறவினர்கள் நண்பர்கள் சூழ பெரிய திருவிழாவைப்போல திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நம் வாழ்வின் இரண்டாம் பாதியை பயணிக்க கைப்பிடிக்கும் கரம் நம் மனம் விரும்பிய ஒருவர் என்றால், திருமணம் மேலும் கொண்டாட்டமாகிறது. 

அப்படி இவருக்கு இவர் என்று ஏற்கெனவே முடிவாகியிருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் ஒரு சில நேரங்களில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது. நிச்சயிக்கப்பட்ட மணமகளை கடைசி நேரத்தில் மணமகன் வீட்டார் வேண்டாம் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்வரிசையால் நின்ற திருமணம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர். இவர் அதே பகுதியில் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நேற்று முன்தினம் நடத்த திட்டமிட்டது. அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது. மணமகனின் வீட்டார் பெண்ணின் வீட்டாரிடம் சீர்வரிசையாக கட்டில், மெத்தை, பீரோ, பிரட்ஜ் உள்ளிட்ட பொருட்களை கேட்டு இருந்தனர். அதன்படி மணப்பெண்ணின் வீட்டார் அவர்கள் கேட்டதை விட குறைவான பொருட்களை திருமணத்திற்கு முன்தினம் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.

அதன்படி, திருமணம் ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து, நேற்று முன்தினம் திருமணத்திற்காக மண்டபத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். மேலும், மண்டபத்தில் விருந்து சமைத்து தங்களது உறவினர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.  நீண்ட நேரம் ஆகியும் மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றனர்.

வரதட்சணை புகார்

மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண்ணின் தந்தை, மாப்பிள்ளை மற்றும் அவர்களது உறவினர்களை திருமணத்திற்கு வரும்படி அழைத்தார். அப்போது மணமகனின் தந்தை கூறியதாவது, "நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை நீங்கள் தரவில்லை எனவும் நீங்கள் கொண்டு வந்த பொருட்களான மெத்தை, கட்டில் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது" என்றார். மேலும், இந்த திருமணத்தில் எனது மகனுக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து,  மணப்பெண்ணின் தந்தை, ”சீர்வரிசை பொருட்களை புதிதாக வாங்கி தருவதாகவும், கல்யாணத்தை நிறுத்தினால் உறவினர்கள் மத்தியில் அவமானம் ஆகிவிடும் என்றும் பலமுறை கெஞ்சி பார்த்தார். இதற்கு மனம் இறங்கால் மணமகன் வீட்டார் அநாகரீகமாக பேசி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மணப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று வரதட்சணை கேட்டதாக கூறி மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது புகார் அளித்தனர்.  புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Ukraine Putin Trump CIA: ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Ukraine Putin Trump CIA: ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தென்காசி, குன்னூரில் கொட்டிய கனமழை, திருச்சியில் முதலமைச்சர், தங்கம் ரூ.1 லட்சம் - தமிழ்நாட்டில் இதுவரை
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
Amit Shah again in Tamil Nadu: தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.! களத்தில் இறங்கும் அமித்ஷா- தேதி குறித்த பாஜக
தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.! சபதத்தோடு களத்தில் இறங்கும் அமித்ஷா- தேதி குறித்த பாஜக
Chennai Metro Rail: வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயிலில் எப்போது பயணிக்கலாம்.? சென்னை மக்களுக்கு குஷியான தகவல் இதோ
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயிலில் எப்போது பயணிக்கலாம்.? சென்னை மக்களுக்கு குஷியான தகவல் இதோ
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Embed widget