மேலும் அறிய

Watch Video | என்னது இங்க பார்க் பண்ணக்கூடாதா? போலீஸையே புரட்டி எடுத்த அம்மா, மகள்.. பாய்ந்தது வழக்கு

காரின் கண்ணாடிக் கதவுகள் டிண்ட் செய்யப்பட்டிருந்து கூடவே ஏற்கெனவே பார்க்கிங் செய்யபப்ட்டிருந்த ஒரு வண்டியின் பின்னால் டபிள் பார்க்கிங் செய்திருந்தனர்

போலீஸுக்கும் பொதுமக்களுக்குமான பஞ்சாயத்தில் எப்போதுமே சுவாரசியத்துக்குக் குறைவிருக்காது. அந்தவகையில் அண்மையில் மும்பையின் மலாட் பகுதியில் பார்க்கிங் தவறாக செய்துவிட்டு போலீசைத் தாக்கிப் பஞ்சாயத்து செய்ததற்காக அம்மா-மகள் இருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷிவானி மற்றும் அவரது அம்மா லட்சுமி, இருவரும் நேற்று மலாட்டின் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாசலில் காரை பார்க்கிங் செய்துவிட்டு மார்க்கெட் உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால் காரின் கண்ணாடிக் கதவுகள் டிண்ட் செய்யப்பட்டிருந்து கூடவே ஏற்கெனவே பார்க்கிங் செய்யபப்ட்டிருந்த ஒரு வண்டியின் பின்னால் டபிள் பார்க்கிங் செய்திருந்தனர். இதனைப் பார்த்த ட்ராபிக் போலீஸ் டிண்ட்டை அகற்றும்படியும் காரை சரிவர பார்க்கிங் செய்யும்படியும் அறிவுறுத்தினர். இதனால் கோபம் அடைந்த அம்மா மகள் இருவரும் அந்த ட்ராபிக் போலீஸிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். 

நிலைமையைத் தீர்த்து வைக்க அங்கே நிர்பயா ஸ்குவாட்டின் போலீஸார் வந்துள்ளனர். ஆனால் அவர்களிடமும் ஷிவானி தொடர்ந்து பிரச்னை செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்தக் காவலரைக் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த காவல்துறை அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அண்மைக்காலமாகவே மும்பை வாழ் பொதுமக்கள் பலர் காவல்துறைக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது. சொகுசுக்கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கானுக்கு பல வாரங்களுக்குப் பிறகு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்கிடையே ஆர்யன் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் குரல்கொடுத்த பலர் அரசாங்கத்தையும் காவல்துறையையும் எதிர்த்து தொடர்ந்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குரல்கொடுத்து வந்தனர். அதே சமயம் ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்ததையும் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையேதான் தற்போது காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இந்த பிரச்னை உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Embed widget