மேலும் அறிய

மங்களூரு வெடிப்பு சம்பவம்.. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு.. வழக்கில் புதிய திருப்புமுனை

காவல்துறை இன்று பகிர்ந்துள்ள தகவல் வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை நிகழ்ந்த ஆட்டோரிக்சா வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ள ஷரீக், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்காக செயல்பட்டுள்ளார் என கர்நாடக காவல்துறை இன்று பகீர் தகவலை பகிர்ந்துள்ளது.

காவல்துறை இன்று பகிர்ந்துள்ள தகவல் வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் மூலம் அவரை பயங்கரவாதிகள் கையாண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசியுள்ள கர்நாடக காவல்துறை தலைவர் அலோக் குமார், "ஷரீக், பலரால் இயக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கீழ் இயங்கி வந்த அல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பிற்காகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

அவருக்கு பயங்கி அளித்தவர் அராபத் அலி. இவர், இரண்டு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். அல் ஹிந்த் வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான முசாவிர் ஹுசைன் என்பவருடனும் ஷரீக் தொடர்பில் இருந்துள்ளார்.

ஷரீக்கை முக்கியமாக இயக்கி இருப்பவர் அப்துல் மதின் தாஹா. இன்னும், 2, 3 பேர் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். ஆனால், அவர்கள் யார் என அடையாளம் காணப்படவில்லை.

கர்நாடகாவில் அவர் வசித்து வந்த மங்களூரு உள்ளிட்ட ஐந்து இடங்களில் காவல்துறை சோதனை செய்து வருகிறது. மங்களூருவில் அவர் வசித்து வந்த வீட்டில் வெடுகுண்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

விசாரணை செய்வதற்காக நாங்கள் ஐந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி நகரில் 4 இடங்களிலும், மங்களூருவில் ஒரு இடத்திலும் இன்று காலை சோதனை நடத்தப்பட்டது.

நேற்று இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எனவே, ஏழு இடங்களில் சோதனை செய்து சில மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

கோவை குண்டுவெடிப்புக்கும் மங்களூரு ஆட்டோ வெடிப்புக்கும் என்ன தொடர்பு?

கோவையில் பொய்யான பெயரில் ஷரீக் சிம்கார்டை வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது அவரின் மொபைல் சிக்னல் வழியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அவரது கூட்டாளிகளைக் கண்டறிய ஹரீக்கின் மொபைல் ஆராயப்பட்டு வருகிறது. 

வெடித்து சிதறல்:

முன்னதாக, இந்த வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட கர்நாடக டிஜிபி, "இது விபத்து இல்லை. பெரும் சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட தீவிரவாதச் செயல். இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது" என பதிவிட்டிருந்தார். வெடிந்த ஆட்டோரிக்ஷாவில் பேட்டரிகளுடன் எரிந்த பிரஷர் குக்கர் இருந்துள்ளது. அது தற்போது மீட்கப்பட்டது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget