மேலும் அறிய

BJP Minister: அமைச்சரின் பதவியையே பறித்த படுகொலை - லஞ்சம், தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த கொடூரம்

BJP Minister: மகாராஷ்டிராவில் பாஜக அரசில் அங்கம் வகித்த அமைச்சர் தனஞ்ஜெய் முண்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

BJP Minister: அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவை பதவியை ராஜினாமா செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ராஜினாமா..

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதனடிப்படையில், தனஞ்ஜெய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உணவு மற்றும் சிவில் விநியோகத் துறைகளை அவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் பீட் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நெருங்கிய உதவியாளர் வால்மிக் கரட் கைது செய்யப்பட்டதை அடுத்து, தனஞ்ஜெய் முண்டே ராஜினாமா செய்துள்ளார். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், பீட்டின் பொறுப்பு அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

சந்தோஷ் தேஷ்முக் எனப்படும் ஊராட்சி தலைவரின் கொடூர கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் இருந்து புதிய படங்கள் வெளிவந்த ஒரு நாள் கழித்து, கொலையின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் முண்டேவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இந்தக் கொடூரமான கொலையின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் காரட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

கொலை விவரங்கள்:

பீட்டில் உள்ள மசாஜோக் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் தேஷ்முக், கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மாவட்டத்தில் உள்ள ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சிகளைத் தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இது நடந்ததாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 27 ஆம் தேதி, தேஷ்முக்கின் கொலை மற்றும் தொடர்புடைய இரண்டு வழக்குகள் தொடர்பாக பி்ட் மாவட்ட நீதிமன்றத்தில் 1,200 பக்கங்களுக்கு மேல் விரிவான குற்றப்பத்திரிகையை மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சமர்ப்பித்தது.

பீட்டில் உள்ள கெஜ் காவல் நிலையம், ஊராட்சி மன்ற தலைவர் கொலை, அவாடா நிறுவனத்திடமிருந்து மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தல் மற்றும் நிறுவனத்தின் பாதுகாவலர் மீதான தாக்குதல் ஆகிய மூன்று தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் கடுமையான மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MCOCA) அமல்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
தென்னிந்திய நோயாளிகளுக்கு நற்செய்தி! ஜிப்மரில் அதிநவீன நோய் எதிர்ப்பு ஆய்வகம் திறப்பு!
தென்னிந்திய நோயாளிகளுக்கு நற்செய்தி! ஜிப்மரில் அதிநவீன நோய் எதிர்ப்பு ஆய்வகம் திறப்பு!
Tamil Nadu Top 5 News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 5 News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Embed widget