புத்துணர்ச்சி ஊட்டும் தென் இந்திய பானங்கள்!
கம்பு கூழ் புளித்த திணையால் தயாரிக்கப்படும். இது ஒரு தென் இந்திய பானம்
பானகம் ஒரு பாரம்பரிய பானம் ஆகும். இது வெல்லம், ஏலக்காய், தண்ணீர், மிளகு வைத்து தயாரிக்கப்படும்
தரி கஞ்சி ரவை, பால், ஏலக்காய் மூலம் தரி கஞ்சி தயாரிக்கப்படுகிறது
தயிர், தண்ணீர் கொண்டு நீர் மோர் தயாரிக்கப்படும். இது உடல் செரிமானத்திற்கு உதவும்
மதுரையின் புகழ்மிக்க ஜிகர்தண்டா பால், பாதம் பால், சர்க்கரை, ஐஸ்கிரீம் கொண்டு செய்யப்படும்
தமிழ் நாட்டின் பாரம்பரிய ஆடி கூழ், ராகியால் தயாரிக்கப்படும்
அவல், வாழைப்பழங்கள், கொட்டைகள், பால் கொண்டு அவல் பால் தயாரிக்கப்படும். இது உடம்பிற்கு புத்துணச்சி கொடுக்கும்