மேலும் அறிய

கொல்கத்தா மருத்துவர் வழக்கு.. கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்.. செவ்வாய்கிழமை காத்திருக்கும் சம்பவம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க உள்ளது.

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர்.

நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர் வழக்கு: மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரமான சம்பவம், மக்களை கலக்கமடையச் செய்தது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மருத்துவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

இந்த வழக்கை விசாரித்து வரும் கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கடந்த வாரம் உத்தரவிட்டது. கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பார்க்க அவரின் பெற்றோரை அனுமதிப்பதில் தாமதப்படுத்தியது, பிரேத பரிசோதனை அறிக்கை, சம்பவம் நடந்த உடனேயே வழக்கின் குற்றவாளி என கூறி தன்னார்வலர் ஒருவரை கைது செய்தது என இந்த வழக்கை காவல்துறை கையாண்ட விதம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் பலர் இருப்பதாக கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க உள்ளது உச்ச நீதிமன்றம். இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரும் செவ்வாய்க்கிழமை, இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

கையில் எடுக்கும் உச்ச நீதிமன்றம்: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்த காயங்களின் மூலம் இந்த குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். பெண் மருத்துவரின் உடலை போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதை கொல்கத்தா போலீசார் மறுத்துள்ளனர்.

அதேபோல, மருத்துவரின் உடலில் 150 மில்லி கிராம் விந்து இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன்மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு அவர் உட்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. மருத்துவரின் குடும்பத்தினர் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விந்து தொடர்பான தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால், இதற்கு, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.