மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Agnipath Scheme: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 273 பெண்கள் உட்பட 2,585 வீரர்கள் தேர்ச்சி

இந்திய பாதுகாப்புத்துறையில் அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 2,585 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் 273 பெண்களும் அடங்குவர்.

இந்திய பாதுகாப்புத்துறையில் அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 2,585 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் 273 பெண்களும் அடங்குவர். 

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு தொடர்பாக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. அக்னிபாத் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 46 ஆயிரம் இளைஞர்களை  ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பணியாற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெறும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 4 ஆண்டுகள் பணியாற்றும் வீரர்களில் 25% மட்டுமே நிரந்தரமாக பணி புரிய வாய்ப்பு பெறுவார்கள் என்பதால் பல மாநிலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைய 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4 வருட பணிக்கு 6 மாதம் மட்டுமே பயிற்சியும் வழங்கப்படும். இப்படியான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பெண்களும் அக்னிவீரர்கள் ஆக முடியும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது. பாதுகாப்புத் துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. 4 வருட பணிக்குப் பிறகு அக்னிபாத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடைக்காது என ஏகப்பட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2,585 அக்னி வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் விரைவில் முப்படைகளிலும் இணைக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்திய கடற்படையில் இதுவரை அதிகாரிகள் தரவரிசையில் இருந்த பெண்கள், இனி மாலுமிகளாகவும் செயல்படுவர். இது இளம் பெண்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் எனவும், இந்திய கடற்படையின் சாதனை எனவும் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் தேர்ச்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பை ஏற்றபின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Congress: கைவிட்ட பீகார்.! ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜகவை 3வது இடத்திற்கு தூக்கியடித்த காங்கிரஸ்
கைவிட்ட பீகார்.! ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜகவை 3வது இடத்திற்கு தூக்கியடித்த காங்கிரஸ்
Rain Alert: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! சென்னையில் மழை பெய்யுமா? - இன்றைய வானிலை அப்டேட்
Embed widget