மேலும் அறிய

Shocking Video: கருணை காட்டாத கனமழை.. ஹிமாச்சலில் பதைபதைக்க வைக்கும் வெள்ளக் காட்சிகள்.. உடைந்து நொறுங்கும் வீடுகள்..

வடமாநிலங்களில் இதுவரை குறைந்தது 28 பேர் கனமழை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்துள்ளன. 

ஹிமாச்சலப் பிரதேசத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடந்த 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடமாநிலங்களில் இதுவரை குறைந்தது 28 பேர் கனமழை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்துள்ளன. 

டேஞ்சர் கோட்டை கடந்த யமுனா நதியின் நீர்வரத்து: 

முடங்கிய ஹிமாச்சலப் பிரதேசம்: 

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த திடீர் வெள்ளத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உட்பட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவசர அவசரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டும் வருகின்றனர். 

அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மக்களுக்கு தெரிவித்ததாவது, “மிக கனமழை பெய்ய சாத்தியக்கூறுகள் இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். 

பொதுமக்களை மீட்க மூன்று ஹெல்ப்லைன்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி - 1100, 1070, 1077 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். 

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல மாநிலங்களில் உள்ள சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Strikes in Pakistan: ஸ்கேட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
India Strikes in Pakistan: ஸ்கேட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
Operation Sindoor: இந்தியா அடிச்ச அடி அப்படி.. வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்.. பறக்க பயக்கும் விமானங்கள்!
Operation Sindoor: இந்தியா அடிச்ச அடி அப்படி.. வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்.. பறக்க பயக்கும் விமானங்கள்!
Operation Sindoor: தொடங்கியது ஆப்ரேஷன் சிந்தூர், குறி வைத்து அடித்த ராணுவம்! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Operation Sindoor: தொடங்கியது ஆப்ரேஷன் சிந்தூர், குறி வைத்து அடித்த ராணுவம்! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Operation sindoor : பயங்கரவாதி முகாம்கள் மீது தாக்குதல்.. ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ? 
Operation sindoor : பயங்கரவாதி முகாம்கள் மீது தாக்குதல்.. ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ? 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?DMDK Issue: விஜயபிரபாகரனுக்கு பதவியா? தேமுதிகவில் வெடித்த கலகம்! சமாளிப்பாரா பிரேமலதா? | Premalatha

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Strikes in Pakistan: ஸ்கேட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
India Strikes in Pakistan: ஸ்கேட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
Operation Sindoor: இந்தியா அடிச்ச அடி அப்படி.. வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்.. பறக்க பயக்கும் விமானங்கள்!
Operation Sindoor: இந்தியா அடிச்ச அடி அப்படி.. வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்.. பறக்க பயக்கும் விமானங்கள்!
Operation Sindoor: தொடங்கியது ஆப்ரேஷன் சிந்தூர், குறி வைத்து அடித்த ராணுவம்! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Operation Sindoor: தொடங்கியது ஆப்ரேஷன் சிந்தூர், குறி வைத்து அடித்த ராணுவம்! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Operation sindoor : பயங்கரவாதி முகாம்கள் மீது தாக்குதல்.. ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ? 
Operation sindoor : பயங்கரவாதி முகாம்கள் மீது தாக்குதல்.. ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ? 
ABP Summit PM Modi: “இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
“இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
IPL 2025 MI vs GT: மழைக்கே டஃப் கொடுத்த GT! கடைசி பந்தில் குஜராத் த்ரில் வெற்றி ! அப்செட்டில் பாண்ட்யா பாய்ஸ்!
IPL 2025 MI vs GT: மழைக்கே டஃப் கொடுத்த GT! கடைசி பந்தில் குஜராத் த்ரில் வெற்றி ! அப்செட்டில் பாண்ட்யா பாய்ஸ்!
முன்னாள் பா.ஜ.க பெண் நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர்  சரண்டர்.. கொலை காரணம் தெரியுமா?
முன்னாள் பா.ஜ.க பெண் நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் சரண்டர்.. கொலை காரணம் தெரியுமா?
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
Embed widget