மேலும் அறிய

Watch Video | ரத்தம் சொட்ட சொட்ட அடித்த கும்பல்.. கோவிலுக்குள் நுழைந்த தலித் குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் மற்றொரு சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நுழைந்தபோது, தாங்கள் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டதாக காயமடைந்த நபர்கள் கூறியுள்ளனர்.

கோவிலுனுள் நுழைந்ததற்கான தலித் குடும்பத்தை சேர்ந்த 6 பேர், 20 பேர் கொண்ட கும்பலால் குஜராத்தில் தாக்கப்பட்டுள்ளனர். 

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நெர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவிந்த் வகேலா  (39) , அவரது குடும்பத்துடன் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி கோவிலுக்குச் சென்றுள்ளார். இது உள்ளூரில் உள்ள உயர் சாதியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து அவர்கள் முதலில் வகேலாவின் நிலத்தில் போடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தினர். அதற்கு அவரும் அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களை உயர் சாதியினர் குழாய்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் மற்றொரு சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நுழைந்தபோது, தாங்கள் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டதாக காயமடைந்த நபர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர், “அக்டோபர் 26ம் தேதி கால்நடைகள் எங்கள் நிலத்தில் நுழைந்ததை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். அப்போது கோடாரி, தடிகள், கம்பிகளை வைத்துக் கொண்டு சிலர் எங்கள் நிலத்தில் நின்றுக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே எங்கள் நிலத்தில் உள்ள பயிர்களைப் பாழ்படுத்தியிருந்தனர். எங்களைக் கண்டதும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களால் எங்களைத் தாக்கினர். ஏன் ராமர் கோவிலில் நுழைந்தீர்கள் எனக் கேட்டு எங்களை மீண்டும் மீண்டும் தாக்கினர். அவர்கள் என்னுடைய செல்ஃபோனையும் திருடிக்கொண்டனர். கிராமத்துக்குச் சென்று என்னுடைய அப்பாவை கொலை செய்யப்போவதாக தெரிவித்தனர். அவர்கள் கடுமையாக தாக்கியதால் எங்களுக்கு கை, தலைகளில் ரத்தம் வழிந்தது” என தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி,  கொள்ளை, தாக்குதல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு  சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Watch Video | ரத்தம் சொட்ட சொட்ட அடித்த கும்பல்.. கோவிலுக்குள் நுழைந்த தலித் குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுகவுடன் கூட்டணியா? கூட்டணி குறித்து தேதி குறித்த பிரேமலதா! காஞ்சிபுரத்தில் பேசியது என்ன?
திமுகவுடன் கூட்டணியா? கூட்டணி குறித்து தேதி குறித்த பிரேமலதா! காஞ்சிபுரத்தில் பேசியது என்ன?
National Award: ”எங்களுக்காக படம் எடுங்க, தேசிய விருது கன்ஃபார்ம்” அள்ளிக் கொடுத்த பாஜக - படம் பார்த்தீங்களா?
National Award: ”எங்களுக்காக படம் எடுங்க, தேசிய விருது கன்ஃபார்ம்” அள்ளிக் கொடுத்த பாஜக - படம் பார்த்தீங்களா?
Aadi Peruku 2025: நாளை ஆடிப்பெருக்கு.. வீட்டிலே வழிபடுவது இப்படித்தான் பக்தர்களே!
Aadi Peruku 2025: நாளை ஆடிப்பெருக்கு.. வீட்டிலே வழிபடுவது இப்படித்தான் பக்தர்களே!
Car Sale July 2025: படுத்தேவிட்ட டாடா, மாருதிக்கே இப்படியா? மஹிந்திரா காட்டில் மழை - ஜுலை மாத கார் விற்பனை
Car Sale July 2025: படுத்தேவிட்ட டாடா, மாருதிக்கே இப்படியா? மஹிந்திரா காட்டில் மழை - ஜுலை மாத கார் விற்பனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OFFER கொடுத்த அமித்ஷா! தூக்கியெறிந்த OPS? தமிழ்நாடு வரும் மோடி
ஊரை விட்டு ஒதுக்கிய சாதியவாதி கதறும் பெண் நடவடிக்கை எடுக்குமா அரசு? | DMK
4 மணி நேர மீட்டிங்! ஸ்டாலின் வீட்டில் OPS! பின்னணி என்ன?
OPERATION தென் தமிழகம்! OPS-க்கு பக்கா ஸ்கெட்ச் ராஜாவை தட்டித்தூக்கிய EPS | Ramanad | Ramanathapuram | ADMK | Nagendra Sethupathy |y
Thanjavur DMK Issue | ’’நான் தான் அடுத்த MLA’’தஞ்சை மேயர் அட்ராசிட்டி?திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவுடன் கூட்டணியா? கூட்டணி குறித்து தேதி குறித்த பிரேமலதா! காஞ்சிபுரத்தில் பேசியது என்ன?
திமுகவுடன் கூட்டணியா? கூட்டணி குறித்து தேதி குறித்த பிரேமலதா! காஞ்சிபுரத்தில் பேசியது என்ன?
National Award: ”எங்களுக்காக படம் எடுங்க, தேசிய விருது கன்ஃபார்ம்” அள்ளிக் கொடுத்த பாஜக - படம் பார்த்தீங்களா?
National Award: ”எங்களுக்காக படம் எடுங்க, தேசிய விருது கன்ஃபார்ம்” அள்ளிக் கொடுத்த பாஜக - படம் பார்த்தீங்களா?
Aadi Peruku 2025: நாளை ஆடிப்பெருக்கு.. வீட்டிலே வழிபடுவது இப்படித்தான் பக்தர்களே!
Aadi Peruku 2025: நாளை ஆடிப்பெருக்கு.. வீட்டிலே வழிபடுவது இப்படித்தான் பக்தர்களே!
Car Sale July 2025: படுத்தேவிட்ட டாடா, மாருதிக்கே இப்படியா? மஹிந்திரா காட்டில் மழை - ஜுலை மாத கார் விற்பனை
Car Sale July 2025: படுத்தேவிட்ட டாடா, மாருதிக்கே இப்படியா? மஹிந்திரா காட்டில் மழை - ஜுலை மாத கார் விற்பனை
Anbumani Ramadoss: ஆல் செட்.. கட்சியை கைப்பற்றும் அன்புமணி? தந்தை ராமதாஸிற்கு தலைவர் பதவி ”நோ”, ”இனி நானே”
Anbumani Ramadoss: ஆல் செட்.. கட்சியை கைப்பற்றும் அன்புமணி? தந்தை ராமதாஸிற்கு தலைவர் பதவி ”நோ”, ”இனி நானே”
சிராஜ், பிரசித் பயங்கரம்.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி பெற ஒரு சான்ஸ்..!
சிராஜ், பிரசித் பயங்கரம்.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி பெற ஒரு சான்ஸ்..!
Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தால் பெற்று தந்திருப்பேன்! ஓபிஎஸ் வெளியேற்றம்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தால் பெற்று தந்திருப்பேன்! ஓபிஎஸ் வெளியேற்றம்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
Embed widget