மேலும் அறிய
ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பதிவு செய்யலாம் - மத்திய சுகாதாரத்துறை
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே மாதம் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு 28-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மாதிரிப்படம்
கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே மாதம் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு, ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் பதிவு செய்துகொள்ளலாம் என்னும் தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















