மேலும் அறிய

India on Terrorism : பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு...ஐநாவில் கிழித்து தொங்கவிட்ட ஜெய்சங்கர்..!

மற்றொரு 9/11 இரட்டை கோபுர தாக்குதலையோ 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலையோ நடத்த அனுமதிக்க முடியாது என மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு குறித்த தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. 

'உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை: சவால்களும் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டிய வழியும்' என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விளக்கவுரை நடத்தப்பட்டது. 

இதில், பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "மற்றொரு 9/11 இரட்டை கோபுர தாக்குதலையோ 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலையோ நடத்த அனுமதிக்க முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில், பயங்கரவாதம் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாத்தை நியாயப்படுத்துவது சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது.

இந்த பணி இன்னும் செயலில் உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது ஓய்வு இல்லாத போராகும். உலக கவனக்குறைவு அல்லது வியூக ரீதியான சமரசங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் உலகளவில் ஒன்று சேர்ந்து வழிநடத்த வேண்டும்" என்றார்.

தற்போது, பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு சந்தித்து வரும் முக்கிய சவால்களை மேற்கோள்காட்டி பேசிய ஜெய்சங்கர், "ஒன்று, கமிஷன் பெற்று கொண்டோ புறக்கணிப்பை மேற்கொண்டோ பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது. இந்த குற்ற செயலில் அரசு பங்களிப்பு இருப்பது. கடந்த காலத்தைப் போல பயங்கரவாத்தை செய்துவிட்டு அதை நியாயப்படுத்தி பேசுவதை உலகம் ஏற்று கொள்ள தயாராக இல்லை.

என்ன விளக்கம் அளித்தாலும் பயங்கரவாதம் பயங்கரவாதம்தான். இத்தகைய செயல்கள் யாருடைய மண்ணில் இருந்து திட்டமிடப்பட்டு ஆதரிக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன என்பது அந்தந்த அரசின் பொறுப்புகள் என்ற கேள்வி இப்போது எழுகிறது" என்றார்.

இரண்டாவது சவால் குறித்து விரிவாக பேசிய அவர், "பயங்கரவாத எதிர்ப்புக்கான பலதரப்பட்ட பேச்சுவார்த்தை அமைப்பையும் அதன் செயல்பாடுகளில் உள்ள நேர்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல்.

சில சமயங்களில் அவை வெளிப்படைத்தன்மையற்று இருக்கிறது. சில சமயம், திட்டமிட்டு செயல்படுகிறது. சில சமயங்களில் ஆதாரம் இன்றி செயல்படுகிறது" என்றார்.

 

பயங்கரவாத எதிர்ப்பில் உள்ள இரட்டை நிலைபாடு குறித்து பேசிய அவர், "ஒரே அளவுகோல்கள் பயங்கரவாதிகளை அனுமதிப்பதற்கும் வழக்குத் தொடரவும் பயன்படுத்தப்படுவதில்லை. பயங்கரவாதத்தின் உரிமையானது அதன் குற்றச்செயல் அல்லது அதன் விளைவுகளை விட முக்கியமானது என்று சில நேரங்களில் தோன்றும்.

நான்காவது சவால் என்னவென்றால், பயங்கரவாதிகளால் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது. இது நமது போரின் அடுத்த எல்லையாக இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Embed widget