மேலும் அறிய

Fact Check | நோபல் பரிசு வென்றவர் சொன்னதாக பரவும் தடுப்பூசி குறித்த போலித்தகவல்

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மீண்டும் ஒரு போலி செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு முனைப்பு காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஏற்கெனவே தடுப்பூசி பற்றாகுறை காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி தொடர்பாக சமூக வலைத்தளங்கள் பரப்பப்படும் போலியான செய்திகளும் மக்களை தடுப்பூசி செலுத்த விடாமல் செய்து வருகிறது. 

அந்தவகையில் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஒரு புதிய போலி செய்தி பரவி வருகிறது. இது குறித்து அசாம் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "நோபல் பரிசு பெற்ற பிரான்சு விஞ்ஞானி ஒருவர் தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவரும் அடுத்த 2 ஆண்டுகளில் மரணம் அடைவார்கள்..." என்று சொன்னதாக போலி செய்தி பரவி வருதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதிரியான போலி செய்திகளை மக்கள் நம்பி மற்றவர்களுக்கு பகிர கூடாது. ஏனென்றால் போலி தகவல் பரிமாற்றம் இந்த கொரோனா வைரஸைவிட கொடிய நோய் என்று அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது. 

எனவே இதுபோன்ற போலி செய்திகளை மக்கள் பகிர்வதற்கு முன்பாக நன்றாக சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அசாம் காவல்துறை முன்வைத்துள்ளது. ஏற்கெனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி செலுத்த கூடாது என்பது போன்ற போலி செய்திகள் பரவி வந்தன. இதற்கு எதிராக மத்திய அரசு ஒரு பதிவை செய்திருந்தது. அதில் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் ஏற்கெனவே தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் இது மாதிரியான போலிச் செய்திகள் தடுப்பூசி செலுத்த விரும்புவர்களை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற செய்திகளை மக்கள் போதுமான புரிதல் இன்றி சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது என்பதே அரசின் எண்ணமாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget