மேலும் அறிய

Video : கேலி செய்த ஆட்டோ ஓட்டுநர்..? குடிபோதையில் விளாசித்தள்ளிய பெண்கள்.. பரபரப்பு வீடியோ

ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற இந்த இரண்டு பெண்களும் ஆட்டோ ஓட்டுநரை அடித்ததோடு, ஆட்டோ மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குடிபோதையில் பெண்கள் இருவர் தங்கள் கண்களை ஆட்டோ ஓட்டுநர் கேலி செய்ததாகக் கூறி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசம், குவாலியரில் தங்கள் கண்களைக் கேலி செய்ததாகக் கூறி இரண்டு பெண்கள் போதையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியுள்ளனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி குவாலியரின் சென்ட்ரல் பார்க் ஹோட்டல் சிட்டி சென்டரில் இந்தச் சம்பவம் நடந்தது.

ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற இந்த இரண்டு பெண்களும் ஆட்டோ ஓட்டுநரை அடித்ததோடு, ஆட்டோ மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக ஆட்டோ ஓட்டுநர் தங்கள் இருசக்கர வாகனத்தை தவறான முறையில் ஓவர்டேக் செய்து தங்கள் கண்களை கேலி செய்ததாக வீடியோவில் இரண்டு பெண்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்தே ஆட்டோவை நெருங்கி இருவரும் ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவ்வழியே சென்று வாகனஓட்டிகளும் பாதசாரிகளும் பெண்களைத் தடுத்தி நிறுத்தி ஆட்டோ ஓட்டுநரை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்பெண்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்

சென்னை சம்பவம்

முன்னதாக இதேபோல் சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே நள்ளிரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அவர்களுக்குள் நடுரோட்டில் சண்டையிட்டுள்ளனர்.

அப்போது அங்கு சாலைகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால் மதுபோதையில் இருந்த அப்பெண்கள், சமாதானம் செய்ய சென்றவர்களிடம் சண்டையிட்டு ஒரு தொழிலாளியின் சட்டையை கிழித்தெறிந்துள்ளனர்.

தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு காவல் துறையினர் சென்ற நிலையிலும், அவர்கள் முன்னிலையில் மதுபோதையில் இருந்த பெண்கள் மற்றும் இரண்டு நபர்களும் துப்பரவுத் தொழிலாளியை அடிக்க முயன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது

மேலும், தன்னைத் தாக்கி தனது செல்போனை பறித்துச் சென்றதாக காவல்நிலையத்தில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Amitshah meet Junior NTR: மல்லுக்கட்டும் மருமகன்.. பேரனுக்கு மடைமாறும் பாஜக! ஜூனியர் என்.டி.ஆரை குறிவைக்கும் அமித்ஷா?!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.