மேலும் அறிய

வான்வழி பாதுகாப்பில் புது வரலாறு! தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கும் கௌரவ்!

தொலைதூரத்தில் உள்ள இலக்கை மிக துல்லியமாக 1000 கிலோ கிராம் எடை கொண்ட வெடிகுண்டுடன் தாக்கும் விமான சோதனையான கௌரவ் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

உலகின் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு அம்சங்களை மேலும் பெருக்கிட ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என முப்படைகளும் அதற்கான முன்னெச்சரிககை நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு பணியிலும் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றன.

கௌரவ் சோதனை வெற்றி:

இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கவுரவ் என்பது 1,000 கிலோ எடையுள்ள வான்வழி வெடிகுண்டு ஆகும், இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. தொலைதூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் விமான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இதன் மூலம் 1000 கிலோ கிராம் கொண்ட வெடிகுண்டை இலக்கை நோக்கி கொண்டு சென்று எதிரிகளை தாக்க முடியும். இந்த தொலைதூர தாக்குதலுக்கான சோதனையான கௌரவ், சுகோய் 30 எம்.கே.ஐ. ஜெட்டில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. 

இதன் மூலம் எவ்வளவு தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும். இதன் மூலமாக இலக்கை ஜி.பி.எஸ். உதவியுடன் மிக துல்லியமாக கணித்து தாக்க முடியும். இந்த கௌரவ் ஹைதரபாத்தில் உள்ள ஆர்.சி.ஐ. மையத்தில் வடிவமைக்கப்பட்டது.

பாதுகாப்பு தீவிரம்:

இந்த சோதனைக்காக ஒடிசாவில் உள்ள வீலர் தீவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அங்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கௌரவ் மிக துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சோதனை நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் மூத்த விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விஞ்ஞானிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக, கூறியிருப்பதாவது, ஆயுதப் படைகளின் திறனை மேலும் வலுப்படுத்துவதற்காக உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் நாட்டின் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் நாடுகள் இந்தியாவுடனான அவ்வப்போது மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக, இந்தியா தனது எல்லைப் புறத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளுக்கு சவால் விடும் விதமாக இதுபோன்ற சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Embed widget