மேலும் அறிய

தலையை துண்டித்த கொடூரம்..பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட வீடியோ..பயங்கரவாதியுடன் தொடர்பா...அதிர வைக்கும் உண்மை..!

தலையை துண்டித்தது மட்டும் இன்றி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி ஒருவருக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமீப காலமாக, கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதேபோன்ற பல கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறியது. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் 21 வயது இளைஞரை இரண்டு பேர் கொலை செய்து, அவரது தலையை துண்டித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலையை துண்டித்தது மட்டும் இன்றி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி ஒருவருக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கொலை செய்தவர்கள் தீவிரவாதிகளாக இருப்பார்களோ  என சந்தேகிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் வசிக்கும் ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா (29), டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் நௌஷாத் (56) ஆகியோர் பயங்கரவாதகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் வலதுசாரி தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறி டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் போலீஸ் கமிஷனர் (சிறப்பு பிரிவு) பிரமோத் சிங் குஷ்வாஹா, "இருவரையும் கைது செய்த பிறகு, ஜஹாங்கிர்புரியில் வாடகைக்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ரத்த தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர். 

மேலும், விசாரணையில் பால்ஸ்வா பால் பண்ணை பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 21 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி சோஹைல்தான் அவர்கள் இருவரையும் கையாண்டு வந்துள்ளார். தங்களின் திறமைகளை நிரூபிக்கும்படி சோஹைல் கேட்ட பிறகு நௌஷாத் மற்றும் ஜக்ஜித் சிங் அந்த இளைஞனை குறிவைத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் டிசம்பர் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரை மது வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றனர். அவர்கள் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரைக் கொன்று, அந்தச் செயலை படம்பிடித்தனர். அதை அவர்கள் சோஹைலுக்கு அனுப்பியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்தவரின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். அதை அவர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து நீர்நிலைகளில் அப்புறப்படுத்துவதற்கு முன்பு சில நாட்கள் தங்கள் வீட்டில் பதுக்கி வைத்தனர். இதுவரை, ஆறு உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் ஆதாரங்களை சேகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-அன்சாருடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஜக்ஜித் சிங் மற்றும் நௌஷாத் ஆகியோரைக் கைது செய்ய டெல்லி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget