மேலும் அறிய

நாடாளுமன்றத்தில் தர்ணா செய்யக்கூடாது… பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை தொடர்ந்து புதிய சுற்றறிக்கை!

நாடாளுமன்ற வளாகத்திற்குள் என்னென்ன செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை கூறுகிறது. அதில் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, எம்.பி.க்கள் உண்ணாவிரதம், தர்ணா, செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற செயலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அதாவது அன்பார்லிமென்ட்டரி வேர்ட்ஸ் என அன்றாடம் உபயோகிக்கப்படும் பல வார்த்தைகளுக்க தடை விதிக்கப்பட்டு சர்சையான நிலையில், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் தர்னா, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் தர்ணா செய்யக்கூடாது… பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை தொடர்ந்து புதிய சுற்றறிக்கை!

பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்

ஓரிரு தினம் முன்பு மக்களவை செயலகம் வெளியிட்ட சிறிய புத்தகம் போன்ற அறிக்கையில், அராஜகவாதி, கண்துடைப்பு, வெட்கப்படுதல், பாலியல் தொல்லை, ரவுடித்தனம், லாலிபாப், கழுதை, குண்டர்கள், முதலைக் கண்ணீர், கோழை, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, சகுனி, இரட்டை வேடம், குழந்தைத்தனம், கிரிமினல், போலித்தனம், துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், நாடகம், திறமையற்ற, முட்டாள்தனம், போன்ற வார்த்தைகளை பார்லிமெண்டில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்து இருந்தது. பாராளுமன்றத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக “காக் ஆர்டர்” தொடர்பாக எதிர்க்கட்சிகளின் சீற்றத்திற்கு மத்தியில் தற்போது, தர்ணாக்கள் குறித்த சுற்றறிக்கை வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Parliament Words Ban : சர்வாதிகாரம், துரோகம், சகுனி...நாடாளுமன்றத்தில் இனி இந்த வார்த்தைகளுக்கு வருகிறது தடை..

தர்ணா கூடாது

இதுதொடர்பாக  நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் பி.சி.மோடி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் என்னென்ன செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். அதில் மத நிகழ்ச்சிகள்  நடத்தக்கூடாது, எம்.பி.க்கள் உண்ணாவிரதம், தர்ணா, வேலை நிறுத்தங்கள் செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்பான ஒத்துழைப்பைக் கோருகிறோம் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தர்ணா செய்யக்கூடாது… பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை தொடர்ந்து புதிய சுற்றறிக்கை!

காங்கிரஸ் எதிர்ப்பு

ஆண்டாண்டு காலமாக எதிர்க்கட்சியினர் ஆளும் அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு அமர்ந்து தர்ணா செய்வதும், ஆர்ப்பாட்டம் நடத்துவம் ஜனநாயக ரீதியிலான செயலாக செய்யப்பட்டு வருகிறது.  அரசுக்கு எதிரான தம் நிலைப்பாட்டை தெரிவிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக வழக்கம்.  இதற்கும் மத்திய பாஜக அரசு தற்போது தடை விதித்துள்ளது. இந்த செய்தி எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget