மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு உண்டா? ஐ.சி.எம்.ஆர். விளக்கம்

உடல்நிலை பிரச்சினைகளும், வாழ்க்கை முறைகளுமே இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு காரணம் என ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ICMR: உடல்நிலை பிரச்சினைகளும், வாழ்க்கை முறைகளுமே திடீர் மரணத்திற்கு காரணம் என ஐசிஎம்ஆர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

திடீர் மரணங்கள்:

சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது.  அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது.  வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு பலரும், கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். இந்தியா மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, வேக்சினால் தான் சீக்சிரம்  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேநேரத்தில், இந்த கொரோனா தடுப்பூசி தான் இளைஞர்கள் மரணத்திற்கு காரணம் என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

ஐசிஎம்ஆர் பரபர தகவல்:

இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில், கொரோனா தடுப்பூசி இளைஞர்களின் திடீர் மரணங்களின் அபாயத்தை அதிகரிக்காது. மாறாக, இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ்  வேக்சின் செலுத்திக் கொண்டால் திடீர் மரணங்கள் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31, 2023 வரை நாடு முழுவதும் உள்ள 47 மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகள் மற்றும் 18-45 வயதுடையவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 729  பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கொரோனா இரண்டு டோஸ் வேக்சின் செலுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படுவது குறைந்துள்ளது. அதேபோல, ஒரு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்ட இளைஞர்களுக்கு, இது ஓரளவுக்கு பாதுகாப்பைக் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

திடீர் மரணத்திற்கு காரணம்:

மேலும்,  இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான காரணம் என்ன என்பது பற்றியும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதாவது, தீவிர கொரோன தொற்று, ஏற்கனவே குடும்பத்தில் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டது, இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், தீவிர உடற்பயிற்சி செய்தல்,  வாழ்க்கை முறை சூழல்கள்  ஆகியவை தான் திடீர் மரணங்களுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

மத்திய அமைச்சர் சொல்வது என்ன?

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா கூறுகையில், "இளைஞர்களின் திடீர் மரணம் தொடர்பாக ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தியது. கொரோனா தொற்றால் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவராத்திரி கொண்டாட்டங்களின் போது குஜராத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களுக்கு இதுவே காரணமாகும்.  எனவே, இளைஞர்களின் திடீர் மரணத்திற்கும், கோவிட் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.  உடல்நிலை பிரச்சனைகளும், வாழ்க்கை முறைகளுமே இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு காரணம் என ஐசிஎம்ஆர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
Trichy: சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்புLok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
Trichy: சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
TN Weather Update: விடிய விடிய கொட்டிய மழை.. காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
விடிய விடிய கொட்டிய மழை.. காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Sunil Lahri: அயோத்தி மக்கள் சுயநலவாதிகள்... பாஜக தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராமாயணம் நடிகர்
Sunil Lahri: அயோத்தி மக்கள் சுயநலவாதிகள்... பாஜக தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராமாயணம் நடிகர்
Stock Market: மோடி 3.0 - 100 நாட்கள் தான்: இதில் முதலீடு பண்ணுனா ஜாக்பாட்! பங்குகளை பட்டியலிட்ட CLSA
Stock Market: மோடி 3.0 - 100 நாட்கள் தான்: இதில் முதலீடு பண்ணுனா ஜாக்பாட்! பங்குகளை பட்டியலிட்ட CLSA
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: ஸ்டிக்கரால் போலீஸுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: ஸ்டிக்கரால் போலீஸுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Embed widget