மேலும் அறிய

Madhya Pradesh : ஒன்றாக விஷம் அருந்திய தோழிகள்..! 2 பேர் மரணம் - ஒருவர் கவலைக்கிடம்..! நடந்தது என்ன..?

இந்தூர்: செஹோர் பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகள் 'நட்பு' பிரச்சனையால் விஷம் அருந்தி, இருவர் உயிரிழந்தனர். மூன்று பேரும் வெவ்வேறு காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்ச்சித்தனர்.

இந்தூர்: செஹோர் பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகள் 'நட்பு' பிரச்சனையால் விஷம் அருந்தி, இருவர் உயிரிழந்தனர். மூன்று பேரும் வெவ்வேறு காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஒருவர் ஆண் நண்பர் பேச மறுத்ததால் விஷம் அருந்தினார். வேறு ஒருவர் குடும்பத்தில் நிலவும் பிரச்சினை காரணமாகவும், கடைசி பெண் தன் இரு தோழியும் விஷம் அருந்தியதால் வருத்தமடைந்து அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்தார்.

இந்தூர் (மத்தியப் பிரதேசம்): செஹோரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்புப் பெண், தனது ‘நண்பரை’ சந்திப்பதற்காக தனது இரண்டு வகுப்பு தோழர்களுடன் இந்தூருக்குப் பயணம் செய்தார். பன்வர்குவானில் உள்ள ஒரு தோட்டத்தில் நடந்த சந்திப்பு சிறுமியின் விருப்பப்படி நடக்கவில்லை.

எனவே அவர் செல்போஸ் (celphos) என்ற மாத்திரைகளை உட்கொண்டார். அந்த சிறுமியின் நண்பர்களில் ஒருவர் தனது குடும்பத்தில் சண்டைகள் நிலவி வந்ததால் மனமுடைந்து அதே மாத்திரயை உட்கொண்டார்.  மூன்றாவது சிறுமி மரணத்திலும் தனது இரண்டு தோழிகளுடன் ஒன்றாக இருக்க முடிவு செய்து, தன் இரு தோழிகளும் இந்த முடிவு எடுத்ததால் வருத்தப்பட்டு அவரும் அதே மாத்திரையை உட்கொண்டார்.

சிகிச்சையின் போது இருவர் இறந்த நிலையில், மூன்றாவது நபர் கடைசி வரை உயிருக்கு போராடி வருகிறார். மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன், மூவரும் தங்கள் கைகளில் செல்போஸ் மாத்திரைகளை வீடியோ எடுத்தனர். பன்வர்குவான் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷஷிகாந்த் சௌராசியா கூறுகையில், செஹோர் மாவட்டத்தில் உள்ள பாலக், பூஜா மற்றும் ஆர்த்தி என்ற சிறுமிகள் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் பேருந்தில் ஊருக்குச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்தூரை அடைந்த பிறகு, சிறுமிகளில் ஒருவர் தனது 'நண்பரிடம்' பலமுறை பேச முயன்றது தெரியவந்தது.

அவர் மறுத்ததால், அவர் பன்வர்குவானில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்தார். அவர் விஷம் குடிப்பதைப் பார்த்ததும், அவரது தோழிகளும் அதையே பின்பற்றி விஷம் அருந்தினர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு பாலக் மற்றும் பூஜா வெள்ளிக்கிழமை இரவு இறந்தனர்.  குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுமி ஒருவர் மனமுடைந்து விஷம் அருந்தியதாக போலீசார் தெரிவித்தனர். தனது இரண்டு நண்பர்கள் விஷம் அருந்துவதைக் கண்டு மனமுடைந்த மூன்றாவது தோழி விஷம் அருந்தினார். இருப்பினும் ஆர்த்தியின் வாக்குமூலத்தை பெற போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் அவர்களது பெற்றோரிடம் இருந்தும் தகவல் கேட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை, சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், ராஜேந்திர நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ய மருத்துவமனைக்கு வந்தார். எனினும், சம்பவம் பன்வர்குவான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்ததும், அவர் அதற்குத் தகவல் தெரிவித்தார். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

கோடி கணக்கில் கடத்தப்பட்ட போதை பொருள்...அதிர்ந்து போன ஒடிசா...

இந்தியாவில் கிடைக்கும் பிரபலமான பிரியாணிகள் !

உங்க வீடு எங்க இருக்கு? - நீதிபதியிடம் கேள்வி கேட்ட காவல்துறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: “தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
“தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
Siddaramaiah:
Siddaramaiah: "எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை..தலைமை சொன்னதால் ராஜினாமா" கண்ணீருடன் விடைபெற்ற சித்தராமையா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget