மேலும் அறிய

Watch Video: பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்... ஒருவர் பலி...பலர் படுகாயம்..அதிர்ச்சி காட்சிகள்!

கோபமடைந்த கும்பல் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதல்கான் காவல்நிலையத்தை முற்றுகையிட்டது. மேலும் இறந்தவரின் உடலை வைத்து கும்லா-கட்னி தேசிய நெடுஞ்சாலையை அடைத்தனர்.

சத்தீஸ்கரில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற பக்தர்கள் மீது வேகமாக ஒரு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி காண்போரை கதிகலங்க செய்துள்ளது.

இந்த சம்பவம்  வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஜஷ்பூரில் உள்ள பதல்கானில் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, கோபமடைந்த கும்பல் காரை தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த காரில் கஞ்சா நிரப்பப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது, மக்கள் 7 துர்கா பந்தல்களின் சிலைகளை ஆற்றங்கரையில் மூழ்கடிப்பதற்காக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர் மீது கார் மோதியால் விபத்து ஏற்பட்டது.  100 முதல் 120 கிமீ வரை வேகத்தில் வந்த பக்தர்கள் மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

 

கோபமடைந்த கும்பல் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதல்கான் காவல்நிலையத்தை முற்றுகையிட்டது. மேலும் இறந்தவரின் உடலை வைத்து கும்லா-கட்னி தேசிய நெடுஞ்சாலையை அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 21 வயது பாப்லு விஸ்வகர்மா மற்றும் 26 வயது சிசுபால் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜஷ்பூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்துக்குப் பதிலளித்த சத்தீஸ்கர் முதலமைச்சர்  பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜஷ்பூர் சம்பவம் மிகவும் சோகமாகவும், மனதை வருத்தமடையச் செய்கிறது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். முதல் நிலை குற்றவாளியாக தோன்றிய போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். நீதி கிடைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget