மேலும் அறிய

Manipur: மணிப்பூரில் தொடர் பதற்றம்.. 900 ராணுவ வீரர்களை களத்தில் இறக்கிய மத்திய அரசு

ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கலவரத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான குக்கி பழங்குடி சமூகத்தினர், மாநில காவல்துறையினர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

மணிப்பூரில் என்னதான் நடக்கிறது?

மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாள்களில் வன்முறை சம்பவங்கள் ஒப்பிட்டளவில் குறைந்து காணப்பட்டாலும் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விஷ்ணுபூர் - சுராசந்த்பூர் எல்லைபகுதிகளில் நேற்று காலை தொடங்கி நடைபெற்று வரும் வன்முறையில் 16 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் மாறிய நிலைமை:

இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் கூடுதலாக 900 பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசு அங்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை காவல் படை, சசாஸ்திர சீமா பால் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளை சேர்ந்த 900 வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. இவர்கள் சனிக்கிழமை இரவு மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு வந்தடைந்தனர். மணிப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்" என்றார்.

கடந்த மே 3ஆம் தேதி, இனக்கலவரம் வெடித்ததில் இருந்து, ராணுவம், துணை ராணுவ படையான அசாம் ரைபிள்ஸ் மற்றும் பல்வேறு மத்திய ஆயுத காவல் படைகளை சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட வீரர்களை பாதுகாப்பு அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.

ஒரு தலைபட்சமா?

ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கலவரத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான குக்கி பழங்குடி சமூகத்தினர், மாநில காவல்துறையினர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதே சமயத்தில், மத்திய படைகளில் சில பிரிவினர் குக்கி பழங்குடி சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக மெய்தெய் சமூக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதேபோல, பாதுகாப்பு படைகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் சில பெண்கள் அமைப்புகள் இடையூறு விளைவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மத்திய ஆயுத காவல் படையினர், மாநில காவல்துறையினர் விரைவாக செயல்படுவதை தடுக்க சாலையில் தடுப்புகளை போடுவதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

மணிப்பூர் முழுவதும் இருந்து இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட 1,195 ஆயுதங்கள் மற்றும் 14,322 பல்வேறு வகையான வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Embed widget