Breaking News LIVE Today: கொரோனா 3-வது அலை: நேரடி வகுப்பு நடத்துவதை தவிருங்கள் - அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Breaking News Tamil LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் விரைவுச் செய்திகளாக கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
இந்தியாவில் ஒரேநாளில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தொற்று ஒரேநாளில் 442 பேர் உயிரிழந்த நிலையில் 60,405 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,868 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா 3-வது அலை: நேரடி வகுப்பு நடத்துவதை தவிருங்கள் - அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
#BREAKING | கொரோனா 3-வது அலை: நேரடி வகுப்பு நடத்துவதை தவிருங்கள்
— ABP Nadu (@abpnadu) January 12, 2022
- அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்https://t.co/wupaoCzH82 | #Corona | #OmicronVarient | #MadrasHighCourt | #OnlineClasses pic.twitter.com/FRm4cR8QJY
அனைவருக்கும் இனிய பொங்கல்-இன்பத் தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
#JUSTIN | அனைவருக்கும் இனிய பொங்கல்-இன்பத் தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCzH82 | #MKstalin | #DMK | #Pongal2022 | #Pongal pic.twitter.com/ib1241vLOz
— ABP Nadu (@abpnadu) January 12, 2022
ட்ரெண்டிங் செய்திகள்






















