மேலும் அறிய
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம் நிவாரணம் – இழப்பீடை அறிவித்தது தமிழக அரசு
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு – பெரும் பரபரப்பு
- ஃபெஞ்சல் புயலால் வீடு, ஆடு மற்றும் மாடுகளை இழந்தவர்களுக்கும் இழப்பீடு
- விழுப்புரத்தில் படிப்படியாக வெள்ள நீர் வடிந்தாலும் பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் கிடைக்கவில்லை
- தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக இன்று கார்த்திகை தீபம் திருவிழா
- கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், பாண்டிச்சேரியிலும் இன்னும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை
- பேரிடர் காலத்தில் தற்காலிக நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா? தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் பேச்சு
- மகாராஷ்ட்ராவில் நாளை ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.! இன்னும் முடிவாகாத முதலமைச்சர்? ஷிண்டே – பட்னாவிஸ் திடீர் சந்திப்பு
- கலவரத்தால் சம்பல் பகுதிக்குச் செல்லும் ராகுல், ப்ரியங்கா – பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
- பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது – மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
- நெல்லையில் தரமற்ற மாத்திரைகள் விற்பனை; தனியார் மருத்துவமனை மீது நோயாளிகள் புகார்
- மகளிர் முன்னேற்றத்தை மத்திய அரசு விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
- சென்னை அம்பத்தூரில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
- வங்கதேச இந்துக்களால் பதற்றம்; இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்
- பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
14:14 PM (IST) • 04 Dec 2024
உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10:55 AM (IST) • 04 Dec 2024
சம்பல் மசூதி விவகாரம்; உத்தரபிரதேசத்திற்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
சம்பல் மசூதிக்கு செல்ல முயற்சித்த காரணத்தால் உத்தரபிரதேசத்திற்குள் செல்ல ராகுல்காந்திக்கு அனுமதி மறுத்து எல்லையிலே கார் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Load More
New Update
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















