மேலும் அறிய

MGNREGA : முற்றிய போராட்டம்.. பணியிலிருந்து விலகிய 12,000 நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள்..

சத்தீஸ்கரில் 12 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த மே 4 அன்று, ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கியுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 12 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த மே 4 அன்று, ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கியுள்ளனர். 

கடந்த மே 3 அன்று, இந்த ஒப்பந்தப் பணியாளர்களுள் 21 துணைத் திட்ட அலுவலர்களைப் பணிநீக்கம் செய்து சத்திஸ்கர் மாநில அரசு உத்தரவு ஆணை பிறப்பித்ததையடுத்து, 12 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக பணியில் இருந்து விலகியுள்ளனர்.

 கடந்த ஏப்ரல் மாதம் முதல், சத்திஸ்கர் மாநிலத்தில் `நூறு நாள் வேலைத் திட்டம்’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் ஆயிரக்கணக்கோர் பணி நிரந்தரம் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய தொழிலாளர்களின் சங்கத்தின் துணைத் தலைவர் திகம்சந்த் கௌஷிக், `கடந்த மே 3 அன்று, மாநில அரசு 21 அலுவலர்களைப் பணியில் இருந்து நீக்கியது. அரசின் இந்த முடிவை எதிர்த்தும், எங்கள் போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் தெரிவிக்கும் விதமாக 12371 தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பணிவிலகல் கடிதம் அளித்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார். 

MGNREGA : முற்றிய போராட்டம்.. பணியிலிருந்து விலகிய 12,000 நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள்..

தொடர்ந்து அவர், `கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் வாழ்க்கையையே இந்தப் பணியில் அர்ப்பணித்திருப்பதால் எங்களுக்கு வேலைப் பாதுகாப்பு வேண்டுகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.

இந்தப் போராட்டத்தின் விளைவாகக் கடந்த மாதம் சத்திஸ்கர் மாநில அரசு வேலைவாய்ப்பு துணை அதிகாரிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 9540 ரூபாய் என்ற ஊதிய உயர்வை வழங்கியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும், நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு மேற்கொள்ளும் வகையிலும் கமிட்டி ஒன்று நியமிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Embed widget