மேலும் அறிய

CHITOOR TRAGEDY : கருணைக் கொலை கேட்டு வந்த தாய்; மடியிலேயே மரணித்த மகன்!

மேல்சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி தனியொரு பெண்ணாக இருந்து தனது மகனை பேணிக்காத்து கடைசியில் கருணைக் கொலை செய்யும் சூழ்நிலையிக்கு  தள்ளப்பட்டு  அதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்க சென்றபோது தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது .

கணவன் கைவிட்ட நிலையில் நாட்பட்ட நோயினால் பதித்து உயிருக்கு போராடி வந்த தனது 9 வயது மகனை , கருணை கொலை செய்யுமாறு விண்ணப்பம் அளிக்க நீதிமன்றம் சென்ற போது தாயின் மடியிலேயே , சிறுவன் உயிர் இழந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தேயே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூர் மண்டலம் பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிகள் மணி மற்றும் அருணாம்மா. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மணிக்கு ஹர்ஷவர்தன் என்ற மகன் இருந்தான் . கடந்த நன்கு வருடங்களுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தில் மீது ஏறி விளையாடி கொண்டு இருக்கும் பொழுது ஹர்ஷவர்தன் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தான்  .


CHITOOR TRAGEDY : கருணைக் கொலை கேட்டு வந்த தாய்; மடியிலேயே மரணித்த மகன்!

சிறிது நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிய ஹர்ஷவர்தன் பழையபடி  பள்ளிக்கும் சென்று வந்திருந்தான் . திடீரென்று சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஹர்ஷவர்தனுக்கு மீண்டும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு  காது , மூக்கு ,கண்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியது .

இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த அருணாம்மா , தனது உறவினர் , மற்றும் ஊர்காரர்களிடம் இருந்து நான்கு லட்சம் ருபாய் வரை கடன் பெற்று அவருக்கு வேலூர் உற்பட பல தனியார் , மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தார் . இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அவரது கணவர் மணியும் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார்  .

கடன் பிரச்னை ஒருபக்கம் , மகனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் அடையாத சோகம் ஒரு பக்கம் என்று கலங்கி நின்ற அருணாம்மா , மனதை கல்லாகி கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி , நீதிமன்றத்தை நாட முடிவு செய்தார்  .

இதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை புங்கனூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டை நேரில் சென்று மனு அளிக்கலாம் என்று தனது கிராமத்தில் ஒரு ஆட்டோ மூலம்  புங்கனூர்  நீதிமன்றத்தை  சென்று அடைந்த போது , கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் விடுப்பில் உள்ளதாக தெரிவித்தனர் . 
CHITOOR TRAGEDY : கருணைக் கொலை கேட்டு வந்த தாய்; மடியிலேயே மரணித்த மகன்!

வேறுவழின்றி மீண்டும் ஹர்ஷவர்தனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவெடுத்து ஆட்டோவில் அழைத்து கொண்டு வரும் பொழுது அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு , பேச்சுமூச்சு இல்லாமல் தனது தாயின் மடியிலேயே ஹர்ஷவர்தன் மயங்கி விழுந்தார்  .

பதறிப்போய்  அவரை உடனடியாக அருகாமையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அருணாம்மா , அங்கு இருந்த  மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக அறிவித்தனர்  .

மேல்சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி தனியொரு பெண்ணாக இருந்து தனது மகனை பேணிக்காத்து கடைசியில் கருணைக் கொலை செய்யும் சூழ்நிலையிக்கு  தள்ளப்பட்டு  அதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்க சென்றபோது தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சம்பவம் , ஆந்திர மாநிலத்தையே  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget