மேலும் அறிய

”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!

Ideas of India Summit 2025: மும்பையில் நடைபெற்று வரும் ABP Network-ன் Ideas of India நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு இது :

Ideas of India Summit 2025: மும்பையில் நடைபெறும் ‘Ideas of India – 2025’ நிகழ்ச்சியில் ABP Network-ன் தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேவ் சர்க்கார் பங்கேற்று பேசினார். Artificial Intelligence தொழில்நுட்பத்தின் அவசியம், அதனுடைய நோக்கம், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தன்னுடைய உரையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார் அதிதேப் சர்க்கார்.

வரவேற்ற சர்க்கார் ; புதிய எல்லைக்கு தயாராக அழைப்பு 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்ற ABP Network-ன் தலைமைச் செட்ய்தி ஆசிரியர், உலகம் புதிய எல்லையை நோக்கி பயணிப்பதற்கான ஒரு தொடக்கமாக இந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்றார். தற்போது உருவாகியிருக்கும் Artificial Intelligence என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் மூளையில், அவர்கள் அணுகும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது என்று. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு அறிவு சுரங்கமாக நமக்கு கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரச்னைகளை தீர்க்க சுலபமான வழி AI

மேலும், பல்வேறு பிரச்னைகளுக்கும் குழப்பத்திற்கும் தீர்வு காணக் கூடிய ஒரு தகவல் சுரங்கமாக Artificial Intelligence தொழில்நுட்பம் இருப்பதாகவும், தகவல் சுரங்கத்தை தாண்டி ஒரு நோயின் தன்மையை மதிப்பிடுவது முதல் விண்வெளி வரையிலான தரவுகளை தருவது வரை Artificial Intelligence தொழில்நுட்பத்தின் தற்போதைய பங்கு அளப்பறியது என்றும் விண்வெளி போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியாவிற்கு இந்த தொழில்நுட்பம் ஒரு பொக்கிஷம் போல கிடைத்திருப்பதாகவும் அதிதேப் சர்க்கார் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் AI

அதே மாதிரி, மனிதர்களின் செயல்பாடுகளை அடுத்தக் கட்டத்தை நோக்கி செலுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாறிவருவதாக குறிப்பிட்டுள்ள தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேவ் சர்க்கார், இந்த தொழில்நுட்பத்தால் எவ்வளவுக்கு எவ்வளவு பயன் உள்ளதோ அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் என்று நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

பயமும் இருக்கிறது – அதிதேப் சர்க்கார்

மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்றும், அரசியல், தனியார் அமைப்புகள் தொழில்நுட்பம் மூலம் தவறான தகவல்களை பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், பூமியின் குழப்பான அரசியல் விண்வெளி வரை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், பல பொருளாதாரங்கள் தங்கள் வயதான மக்களை காக்க போராடி வரும் நிலையில்,  செயற்கை நுண்ணறிவு மக்கள் நலனில் மட்டுமே செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் தவறான தகவல்களையும் அவதூறுகளையும் கெட்ட விஷயத்தை கண்டறியும் ஒரு கருவியாகவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்க வேண்டும் எனவும் தவறான தகவல்களை குடிமக்கள் Artificial Intelligence தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காண வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதிதேப் சர்க்கார் கேட்டுக்கொண்டுள்ளார்.

அற்புதத்தை எதிர்நோக்கி செல்ல வேண்டும்

விண்வெளிக்கான அடிப்படைக் கொள்கைகள் பூமியில் மற்றும் அதற்கு வெளியிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அதிதேப் சர்க்கார், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி,  நாடுகள் வயதடைவதைத் தவிர்த்து,  மக்கள் தங்களின் தொழில் வளர்ச்சி,  வாழ்நாள் நீட்டிப்பு போன்றவற்றை நீட்டிக்க பயன்படுத்திக் கொள்வதோடு,  அலுவலங்களை அற்புதமான இடமாக மாற்ற Artificial Intelligence தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தலைமைச் செய்தி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பு இருந்தால் அனைத்தும் சாத்தியமே – அதிதேப் சர்க்கார்

பொது அறிவோடு, ஒத்துழைப்பும் ஒருங்கிணைபும் கிடைத்தால், அப்படி அமைந்தால், நல்ல வழிகாட்டுதல் கிடைத்தால் Artificial Intelligence தொழில்நுட்பத்தை மனித குலம் பயனடையும் வகையில் நம்மால் செயல்பட வைக்க முடியும் என்று தெரிவித்துள்ள அதிதேப் சர்க்கார், இறுதியாக, மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று, அதுதான் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு ,புதிய எல்லைக்கு எடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
Citroen C3X Coupe: திடீரென C3X கூபேவை வெளியிட்ட சிட்ரோயன் - கூடுதலாக 15 அம்சங்கள், விலைக்கே கூட்டம் குவியுமே..
Citroen C3X Coupe: திடீரென C3X கூபேவை வெளியிட்ட சிட்ரோயன் - கூடுதலாக 15 அம்சங்கள், விலைக்கே கூட்டம் குவியுமே..
108 Ambulance Strike: மக்களே.. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு - என்ன காரணங்க?
108 Ambulance Strike: மக்களே.. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு - என்ன காரணங்க?
Rajinikanth: தில் இருந்தா டோப்பா இல்லாமல் நடிங்க ரஜினி? சூப்பர் ஸ்டாருக்கு ப்ளூ சட்டை சவால்!
Rajinikanth: தில் இருந்தா டோப்பா இல்லாமல் நடிங்க ரஜினி? சூப்பர் ஸ்டாருக்கு ப்ளூ சட்டை சவால்!
Rahul Gandhi: “48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
“48 மக்களவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது“ - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
Embed widget