மேலும் அறிய

Madhya Pradesh: காரில் வந்த இளைஞர்.. திடீரென கேட்டுக்குள் கையை விட்டு செய்த காரியம்!

அதாவது வீடு, நூலகம், அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் இந்த திருட்டு நடைபெறலாம். செய்தித்தாள்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நியூஸ் பேப்பரை திருட ஒருவர் ரூ.8 லட்சம் மதிப்புடைய காரில் வந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

பொதுவாக உள்ளூர் முதல் உலகம் வரை ஒவ்வொரு வகையிலான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. என்னதான் தண்டனைகள், சட்டங்கள் கடுமையாக்கப் பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் குற்றங்கள் மிக வித்யாசமான முறையில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அப்படியாக நாம் தினசரி பார்க்கக்கூடிய ஒரு சம்பவம் என்பது  செய்தி தாள் திருடுவது. 

அதாவது வீடு, நூலகம், அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் இந்த திருட்டு நடைபெறலாம். செய்தித்தாள்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பலருக்கும் காலையில் செய்தித்தாள் படிக்காமல் பொழுது கழியாது என சொல்லலாம். அப்படியான செய்தித்தாள்கள் பல நிறுவனங்களின் பெயரில் பல்வேறு கட்டணங்களில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. 

காரில் வந்து நியூஸ் பேப்பர் திருட்டு

மத்தியப்பிரதேசம் மாநிலம் சிவபுரியில் உள்ள மஹால் சாலையில் இருக்கும் மஹாராணா பிரதாப் காலனியில் வழக்கறிஞர் சஞ்சீவ் பில்கையா என்பவரின் அலுவலகம் உள்ளது. இங்கு நவம்பர் 12ம் தேதி காலை 10 மணியளவில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கறிஞர் சஞ்சீவ் பில்கையா தனது அறையில் சக ஊழியருடன் ஒரு வழக்கு குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரின் அலுவலகத்திற்கு வெளியே ரூ.8 லட்சம் மதிப்புள்ள டிசையர் கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு நபர் அலுவலகத்தின் வெளியே சில நிமிடங்கள் நின்று சுற்றும் முற்றும் பார்க்கிறார். 

பின்னர் சற்றும் தாமதிக்காமல் வழக்கறிஞர் அலுவலக வாயிலில் இருக்கும் நியூஸ் பேப்பரை திருட முயற்சிக்கிறார். அவருக்கு நடுவில் ஒரு இரும்பு கேட் இருக்கும் நிலையில், முதல் முயற்சியில் தோல்வியடைகிறார். ஆனால் இரண்டாம் முயற்சியில் அதனை திருடி விட்டு லாவகமாக அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். 

இதனை சிசிடிவி காட்சிகள் மூலமாக கண்ட சஞ்சீவ் பில்கையா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த சரகத்திற்குட்பட்ட காவல்துறையினரை அழைத்து புகார் தெரிவித்தார். அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் அலுவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த செய்தித்தாள் திருடனை தேடி வருகின்றனர். 

இப்படியான காரில் வந்து திருடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. காரில் வந்து ஆடு திருடுவது ஒரு பக்கம் என்றால், 2023 ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டுக்காக குருகிராமில் வைக்கப்பட்ட ரூ.400 மதிப்புள்ள செடிகளை திருட ரூ.40 லட்சம் மதிப்புள்ள காரை திருடர்கள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget