மேலும் அறிய

உத்திரபிரதேசத்தில் மதிய உணவு சாப்பிட்ட 40 பள்ளி மாணவர்களுக்கு உடல் நிலை குறைவு... மாணவர்களின் நிலை?

உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு அரசு தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவை சாப்பிட்ட 50 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில்  இரண்டு அரசு தொடக்க பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட 40 குழந்தைகள் 
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோரக்பூர் மாவட்டம் சராய் குல்ஹரியா மற்றும் பலாபர் கிராமத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, பூச்சி மற்றும் புழுவுடன் கூடிய மதிய உணவை சாப்பிட்டடதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சார்காவனில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பள்ளிக்கு விரைந்து சென்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்கவன் பிளாக்கில் உள்ள 70 தொடக்க பள்ளிக்கள் மற்றும் ஜூனியர் உயர் நிலைப்பள்ளிகளுக்கு அக்‌ஷ்ய பத்ரா என்ற நிறுவனம் உணவு சப்ளை செய்வதாக கல்வி அதிகாரி தெரிவித்தார். சராய் குல்ஹரியாவில் உள்ள பள்ளியின் உதவி ஆசிரியர் சந்தோஷ் மிஸ்ரா பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு அக்‌ஷய் பத்ரா நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. 

கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கு, ராஜ்மா உருளைக்கிழங்கு தயிர் மற்றும் சாதம் சத்துணவாக வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக கிராம தலைவர் மற்றும் கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்ஹரியா கிராம தலைவர் சுமித் சாஹினி பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார். பின்னர் குழந்தைகள் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க,

TN Govt Reward: விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

150 மோமோஸ்களை ஒரே நேரத்தில் சாப்பிடும் சவால்... சோகத்தில் முடிந்த சேலஞ்... என்ன நடந்தது?

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget