மேலும் அறிய

பாப்பிரெட்டிபட்டி: மர்மமான முறையில் பழங்குடியின இளம் பெண் சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா?

பாப்பிரெட்டிபட்டி அருகேபழங்குடியின இளம் பெண் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு- கொலையா? தற்கொலையா? என விசாரணை.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள தேவராஜபாளையம் அருகே  கருமாரியம்மன் கோவில் அருகில் வசித்து வரும் கோவிந்தராஜ்( 27 ), என்பவருக்கும் போதக்காடு மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஆர்த்தி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்

இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 7 ஆண்டுகளில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பல முறை கணவன் மனைவி இருவரையும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது இருவருக்கு ஆலோசனைகள் வழங்கி, எச்சரிக்கையும் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆர்த்தி


இந்த நிலையில் இன்று காலை ஆர்த்தி வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், ஆர்த்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

பதறி அடித்து வந்த உறவினர்கள்


இந்த தகவல் அறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் வீட்டில் வந்து பார்த்தபோது, ஆர்த்தியின் கணவரான கோவிந்தராஜ் மற்றும் 3 குழந்தைகள், உறவினர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் ஆர்த்தியின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து, பாப்பிரெட்டிபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் விசாரணை

மேலும் பழங்குடியின பெண் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்த கிடந்ததாதல், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் தடைய அறிவியல் துறையினர், பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கொலையா?  அல்லது தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்த்தியின் கணவர் மற்றும் குழந்தைகளை விசாரணை செய்து வருகின்றனர்.

கொலையா தற்கொலையா என்பது தெரியவரும்

மேலும் மலை கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget