மேலும் அறிய

கோவையில் நாளை துவங்கும் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் ; 600 வீராங்கனைகள் பங்கேற்பு

தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலம்‌ சார்பாக கூடைப்பந்து, கால்பந்து கபடி, கோ-கோ, வாலிபால்‌, ஹாக்கி ஆகிய விளையாட்டூகளில்‌ ஆண்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ என இருபாலர்களும்‌ கலந்துகொள்ள உள்ளனர்‌. எனவே இப்போட்டிகளில்‌ தமிழ்நாடு அணி கலந்துகொள்வதற்காக தேர்வு போட்டிகள்‌ நடைபெறவுள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து வுஷு அமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சபீர் கூறுகையில்  மத்திய அரசின் விளையாட்டு  துறையின் முன்னெடுப்பான கேலோ இந்தியா திட்டம் விளையாட்டு துறையில் பெண் வீராங்கனைகள் தங்களது திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக நடத்தப்படும் போட்டிகளின் ஒரு பகுதியாக பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. வடக்கு மண்டல அளவிலான போட்டிகள் உத்ரகாண்ட் மாநிலத்திலும், கிழக்கு மண்டல அளவிலான போட்டிகள் அஸ்ஸாம் மாநிலத்திலும், மேற்கு மண்டல அளவிலான போட்டிகள் கோவாவிலும் மற்றும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டிலும் நடைபெறுகின்றன.


கோவையில் நாளை துவங்கும் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் ; 600 வீராங்கனைகள் பங்கேற்பு

அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை "ஆஸ்மிதா" அமைப்புடன் தமிழ்நாடு வுஷு ஆசொசியேஷன் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகின்றனர். இதில் மொத்தம் 9 மாநிலங்கள் இருந்து சுமார் 600 வீராங்கனைகள் சப் ஜூனியர் ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். மண்டல அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள்.  வெற்றி பெற்றவர்களுக்க சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பண முடிப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். கேலோ இந்திய போட்டிகளை துவக்கி வைக்க தமிழகம் வருமாறு மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்த நிலையில் இப்போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Cadre issue : ”மன்னிப்பு கேட்டுட்டு போ” பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை? சுற்றிவளைத்த மக்கள்Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை தாக்கல் செய்வோம்-  காவல்துறை அதிரடி
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை- காவல்துறை அதிரடி
Nagarjuna : என் குடும்பத்தைப் பற்றி தப்பா பேசாதீங்க...சமந்தா நாகசைதன்யா பற்றிய அமைச்சரின் சர்ச்சை கருத்திற்கு நாகர்ஜூனா கண்டனம்
Nagarjuna : என் குடும்பத்தைப் பற்றி தப்பா பேசாதீங்க...சமந்தா நாகசைதன்யா பற்றிய அமைச்சரின் சர்ச்சை கருத்திற்கு நாகர்ஜூனா கண்டனம்
Embed widget