மேலும் அறிய

நேர்மையான அறம் சார்ந்த அரசியல் கோவையில் இருந்து ஆரம்பமாகும் - அண்ணாமலை

”எதிர்க்கட்சியினர் உங்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் , 250 ரூபாய் என ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கோவை மக்களின் தன்மானத்தை பற்றி தெரியவில்லை”

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடையும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை மக்களவை வேட்பாளர் அண்ணாமலை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருக்கும் அண்ணாமலை, “25 நாட்களாக செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கொடுத்து கொண்டு இருக்கின்றீர்கள். மோடி அவர்கள் பிரதமராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறீர்கள். எதிர்க்கட்சியினர் உங்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் , 250 ரூபாய் என ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கோவை மக்களின் தன்மானத்தை பற்றி தெரியவில்லை.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க போகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் செய்ய வேண்டிய வேலை எல்லாம், மாநில அரசு செய்ய வேண்டிய வேலை எல்லாம் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கின்றனர். 33 மாதங்களாக எதுவும்  செய்யாதவர்கள் வரும் காலங்களிலும் செய்யப்போவதில்லை. மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள் என நம்புகிறோம். 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். விவசாயிகள், இல்லத்தரசிகள் , ஏழை தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் எங்கள் வாக்குறுதியை கொடுக்கிறோம். 500 நாட்களில் 100 வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டுவோம். கோவையை புதிய கோவையாக மாற்றிக் காட்டுவோம். நேர்மையான அறம் சார்ந்த அரசியல் கோவையில் இருந்து ஆரம்பமாகும் என்ற நம்பிக்கைக்கு இருக்கிறது.

தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட, இளைஞர்களுக்கான அரசியல் பிறந்திட, அனைவருக்கும் சமவாய்ப்புகள் மலர்ந்திட, கொங்கு மண்ணின் பெருமை நாடு முழுவதும் அறியப்பட, வளர்ச்சிப் பாதையில் கோவை மீண்டும் பயணிக்க, கோவை பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில்… pic.twitter.com/w8ltpvL29R

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 17, 2024

">

வாக்களிக்க வேண்டும்

இத்தனை ஆண்டுகளாக ஆளுகின்ற கட்சிகள் ஆண்ட கட்சிகள் கள்ளச்சாராயம், சாராயம், போதைவஸ்துகள் மூலமாக மக்களிடமிருந்து பிழிந்து சம்பாதித்த பணத்தை இப்போது  கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு சிறப்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். பிரதமரின் ஒட்டும் கூலித் தொழிலாளியின் ஓட்டும் சமம். ஒவ்வொரு ஓட்டும் ஜனநாயகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த காரணத்தை கொண்டும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள். குறிப்பாக இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்றால், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இந்த முறை உங்கள் வாக்கு மிக முக்கியமான வாக்காக இருக்கிறது. கோவை மக்களவை தொகுதியில் 20 லட்சத்தி 83 ஆயிரம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.

வளமான,  வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் எனில்  வாக்களிக்காமல் இருந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அண்ணாமலையை பிடிக்கும் என்று சொல்லிவிட்டு வாக்களிக்காமல் இருந்தால் அது நன்றாக இருக்காது. 19ம் தேதி 7 மணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அன்பார்ந்த வேண்டுகோள். தமிழகத்தின் மறுமலர்ச்சி கோவையில் இருந்து ஆரம்பம் ஆகட்டும். வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பீளமேடு அருகேயுள்ள பாலன் நகர் பகுதியில் அண்ணாமலை இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொள்கிறார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget