மேலும் அறிய

சென்னை ; மசாஜ் சென்டரில் அதிர்ச்சி !! பாலியல் தொழில் கைது !! பரபரப்பு தகவல்

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது. 6 பெண்கள் மீட்பு. 1 செல்போன் பறிமுதல்

சென்னை ; மசாஜ் சென்டரில் அதிர்ச்சி !! பாலியல் தொழில் கைது !! பரபரப்பு தகவல்

சென்னை கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , கோடம்பாக்கம் வரதராஜபேட்டை மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்த போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரை மாவட்டம் தினமணி நகரை சேர்ந்த சுமதி ( வயது 29 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன், Swiping Machine-1, ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் சுமதி அவரது பெண் தோழியுடன் சேர்ந்து இடத்தை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததும் சுமதி மீது பாலியல் தொழில் செய்தது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட சுமதி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள தலைமறைவான நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம் மையத்தில் பணம் டெபாசிட் செய்து கொண்டிருந்த நபரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது. ரூ.8 லட்சம் அடங்கிய பணப்பை மீட்பு.  1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சையது முகமது ( வயது 31 ) என்பவர் கடந்த 24 ம் தேதி மாலை நேரத்தில் பையில் ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அபிராமபுரம், சிருங்கேரி மடம் சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்று அங்கு உள்ள டெபாசிட் இயந்திரத்தில் அவரது நண்பர்களின், வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து கொண்டிருந்த போது, அங்கு தலைக் கவசம் அணிந்து வந்த 2 நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி மேற்படி சையது முகமது டெபாசிட் செய்தது போக மீதமிருந்த சுமார் ரூ.8,09,500 அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து சையது முகமது அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜா ( வயது 24 )  என்பவரை 25 ம் தேதி கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ. 8 லட்சம் அடங்கிய பணப்பை மீட்கப்பட்டு குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 அரிவாள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பாண்டியராஜா மீது ஏற்கனவே கோயம்பேடு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையத்தில் 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. 

கைது செய்யப்பட்ட பாண்டியராஜா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு நபர்களை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Embed widget