மேலும் அறிய

உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடைபெற்ற விபத்து தொடர்பாக ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் தொகுப்பேடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது தொழுப்பேடு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
 
உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
 இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் உயிரிழந்த ஆறு பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெற்று வரும் பத்து நபர்களுக்கு தல ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தார்.
 
விபத்து நடந்தது எப்படி
 
 
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, அதற்கு முன் லாரி சென்றுள்ளது. இதேபோல மற்றொரு பேருந்தும், பேருந்துக்கும் முன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்து இரண்டு வாகனத்தையும், முந்த முயற்சி செய்ய முயன்ற போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 
உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
விபத்து குறித்து விசாரணை
 
 
விபத்து குறித்து அச்சரப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சௌந்தர்யா (23) , குரோஷா (43) இரண்டு பெண்கள் மற்றும் மணிகண்டன் (53) வெங்கடேசன் (38) , ஏகாம்பரம் ( 36)  , மகேந்திரன் ( 43) ஆகிய ஆறு பேர் உயிரிழந்தனர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் பெற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (50) என்பவர் உயிரிழந்தார். 

உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
ஓட்டுநர் கைது
 
தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த லாரி மற்றும் மற்றொரு பேருந்து ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பேருந்து ஓட்டுனர், முந்த முயன்ற காரணத்தினாலே இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஓட்டுனரின், இந்த செயல் காரணமாகவே விபத்து ஏற்பட்டு, 7 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தது என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வடலூர் டிப்போவில் பணிபுரிந்து வந்த, கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முரளி மீது 279, 377 , 304 ஆகிய மூன்று சட்டப் பிரிவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget