மேலும் அறிய

கட்டுமானப் பொருட்கள் வாங்கும் போது இந்த தவறுகளை செய்தால் பேராபத்து !!

காலாவதியான பொருட்களை கொண்டு கட்டும் போது அதன் உறுதி தன்மை வேறுபடும் என்கின்றனர் வல்லுனர்கள்

என்னென்ன பிரச்சனைகள் வரும் ? 

இன்றைய சூழலில் புதிதாக வீடு கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை தேர்வு செய்வது , வாங்குவதில் பொது மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். மற்ற பொருட்களை போன்று இல்லாமல் கட்டுமான பொருட்கள் விஷயத்தில் விலையில் துவங்கி பல்வேறு நிலைகளில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

புதிய வீட்டை கட்டும் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும், கட்டுமான பொருட்களை நாமே வாங்கி கொடுக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். இவ்வாறு நினைப்பதால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. கட்டுமான பணிகளுக்கு செங்கல், மணல், சிமென்ட், ஜல்லி, டி.எம்.டி., கம்பி போன்றவற்றை வாங்குவதில் என்ன பிரச்னை வந்து விட போகிறது என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.

உதாரணமாக, கட்டுமான பணிக்கு செங்கல் வாங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் சொன்னால், அதில் பல்வேறு விபரங்களை கேட்க வேண்டும். வீடு கட்டும் பணியில் தற்போது என்ன நிலையில், எவ்வளவு செங்கல் தேவைப்படும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப வாங்க வேண்டும். பக்கத்தில் உள்ள டீலர் அல்லது ஹார்டுவேர் கடையில் சொன்னால் போதும் தேவையான செங்கல் வந்து விடும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், அது தரமான உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

பெரும்பாலான நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஆர்டர் வந்த பின் தான் தயாரிப்பாளரிடம் இருந்து செங்கல் போன்ற பொருட்களை வாங்குவதை பழக்கமாக வைத்துள்ளன. இவ்வாறு, தயாரிப்பாளரிடம் இருந்து நேரடியாக கொண்டு வந்து கொடுக்கப்படும் செங்கல், போன்ற பொருட்கள் விஷயத்தில் எவ்வித அச்சமும் வேண்டாம்.

ஆனால், டீலர்கள் முன் கூட்டியே ஐந்து முதல் பத்து லோடு செங்கற்களை வாங்கி வைத்துள்ள நிலையில், அதை வாங்கி பணிகளை மேற்கொள்ளும் போது தரம் குறைய வாய்ப்பு உள்ளது. செங்கல் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். அதிக நாட்கள் வெளியில் அடுக்கி வைக்கப்படும் நிலையில் அதன் சுமை தாங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் சிமென்ட் போன்ற பொருட்கள் பல மாதங்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் அதன் திறன் குறைய வாய்ப்புள்ளது. இத்துடன் கருங்கல் ஜல்லி போன்ற பொருட்களையும் கிரஷர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சில நாட்களில் பயன்படுத்தி விட வேண்டும். அதிக நாட்கள் வெளியில் கொட்டி வைப்பட்ட ஜல்லியை பயன்படுத்தினால் கட்டுமானத்தின் உறுதி தன்மை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

கட்டுமான பொருட்கள் கால வரம்பு

மருந்துகள், உணவு பொருட்கள் போன்று சிமென்ட், செங்கல் போன்றவற்றுக்கு காலாவதியாகும் தேதி வெளிப்படையாக அறிவிக்கப்படுவது இல்லை தட்பவெப்பநிலை, ஈரப்பதம், சூரிய ஒளி போன்றவை பொருட்களின் தரத்தை பாதிக்கலாம் சரியான சேமிப்பு, குறிப்பாக சிமெண்ட் போன்ற பொருட்கள் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கப்படுவது அவசியம் சில பொருட்கள் மற்றவற்றை விட வேகமாக சிதைவடையும்.

எடுத்துக் காட்டாக, மரம் தீ மற்றும் கரையான்களுக்கு பாதிக்கப்படலாம் சிமென்ட் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tamil Nadu cabinet meeting: அடித்தது ஜாக்பாட்.! 55ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அடித்தது ஜாக்பாட்.! 55 ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu cabinet meeting: அடித்தது ஜாக்பாட்.! 55ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அடித்தது ஜாக்பாட்.! 55 ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Embed widget