மேலும் அறிய

Nandanam Arts College: அதிகரிக்கும் மாணவர்களின் இடைநிற்றல்; இருபாலர் கல்லூரியாக மாறிய நந்தனம் அரசு கல்லூரி

Nandanam Arts Government College: 2024-25 கல்வி ஆண்டு முதல் சென்னை நந்தனம் அரசு கல்லூரி இருபாலரும் பயிலும் வகையிலான கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நந்தனம் அரசு கல்லூரியானது இருபாலரும் பயிலும் வகையிலான கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நந்தனம் அரசு கல்லூரி 

ஆண்களுக்கான அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வரும், நந்தனம் அரசு கல்லூரியானது, சென்னை , நந்தனத்தில் அமைந்துள்ளது.

இக்கல்லூரியானது 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றதாகும். இக்கல்லூரி கலை, வணிகம் மற்றும் அறிவியலில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

இக்கல்லூரியில், இளநிலை பட்டப் படிப்புகளை ஆண்கள் மட்டுமே பயின்று வந்தாலும், முதுநிலை பட்ட படிப்புகளை இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இக்கல்லூரியில், இளநிலை பட்டப்படிப்பில்  இடைநிற்றல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், காலியிடங்களும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இருபாலர் கல்லூரியாக மாற்றம்:

இந்நிலையில், காலியிடங்கள் குறைபாட்டை போக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் 2024-25 முதல், இளநிலை பட்ட படிப்பிலும் இருபாலருக்கான சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் மாணவிகள் அதிகளவில் சேர்ந்து பயின்று வருவதால், இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

இந்நிலையில், கல்லூரியின் சேர்க்கை குறித்தும், விரிவான பாடப்பிரிவு குறித்துமான கூடுதல் தகவல்களுக்கு , நந்தனம் அரசு கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை பார்க்கவும். 

 

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget