மேலும் அறிய

கஞ்சா போதையில் போக்குவரத்து தலைமைக் காவலர் மீது தாக்குதல்... 2 பேர் கைது!

ஆட்டோவில் இருந்து கஞ்சா போதையுடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள் போக்குவரத்து தலைமைக் காவலரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஆத்திரத்தில் கையில் இருந்த கற்கள், உருட்டுக்கட்டைகளால் அவரைத் தாக்கினர்.

கஞ்சா போதையில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரண்டாம் நிலை போக்குவரத்துக் காவலர்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவல்துறை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சேகர். இவர், நேற்று முன் தினம் (ஆக.04) மாலை காஞ்சிபுரத்தில் இருந்து பொன்னேரிக்கரை வழியாக சென்னை செல்லும் செங்கழுநீரோடை வீதி, ஜவகர்லால் சாலை சந்திப்பு அருகே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

போக்குவரத்து காவலரான சேகர் காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள செங்கழு நீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கற்கள் உருட்டுக்கட்டையால் தாக்குதல்

அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்தோரை அச்சுறுத்தும் வகையில் சாலை விதிகளுக்கு முரணாகவும் தவறான வழியிலும் வேகமாக வந்த ஆட்டோவை தலைமைக் காவலர் சேகர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால், ஆட்டோவில் இருந்து கஞ்சா போதையுடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள் போக்குவரத்து தலைமைக் காவலரிடம், வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாதம் முற்றி ஆத்திரத்தில் கையில் இருந்த கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் தலைமைக் காவலர் சேகரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் போக்குவரத்து தலைமைக் காவலரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிவகாஞ்சி காவலர்கள் தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து காவலர் சேகரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.



கஞ்சா போதையில் போக்குவரத்து தலைமைக் காவலர் மீது தாக்குதல்... 2 பேர் கைது!

சிசி டிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், முன்னதாக காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் பகுதியில் பதுங்கி இருந்த முகமது சாதிக் (28) மற்றும் தீபக் (23) இருவரையும் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். போக்குவரத்து நட மாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கஞ்சா போதையில் போக்குவரத்துக் காவலரையே இளைஞர்கள் தாக்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!

Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!

இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
சவுக்கு மீடியா மாலதி அளித்த புகார்: தவறான வீடியோ வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் அதிரடி கைது!
சவுக்கு மீடியா மாலதி அளித்த புகார்: தவறான வீடியோ வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் அதிரடி கைது!
டெண்டர் முடிவதற்குள் திறப்பு விழா: தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அதிரடி மாற்றம்!
டெண்டர் முடிவதற்குள் திறப்பு விழா: தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அதிரடி மாற்றம்!
சென்னைவாசிகளே கவனம்! நாளை 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது – முழு பகுதிகள் பட்டியல் இதோ!
சென்னைவாசிகளே கவனம்! நாளை 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது – முழு பகுதிகள் பட்டியல் இதோ!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Chennai Press Club: 8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Attack On Mecca: இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
Embed widget