மேலும் அறிய

வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்குறீங்களா ? இந்த தவறை செஞ்சா சிக்கல் நிச்சயம் !!

சொத்தின் மீதான அடமான கடன் வாங்கிய பின்பு , கடன் காலம் முடிந்த பிறகு முறையாக சார் பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்ய வேண்டும்

வங்கியின் கட்டுபாட்டில் பத்திரம்

புதிதாக வீடு வாங்க வங்கிகளில் கடன் பெறுவது பொதுவான நடைமுறையாக உள்ளது. இதில், விண்ணப்பதாரரின் தகுதி, வருமான விபரம், சொத்து குறித்த உண்மை தன்மை போன்ற விபரங்கள் வங்கிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்காக, கடன் தவணை காலம் முடியும் வரை அந்த சொத்தின் அசல் பத்திரம் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நெருக்கடி காரணமாக அடமானக் கடன்

தவணை முழுவதும் செலுத்திய பின் வங்கி நிர்வாகம், ஆவணத்தை ஒப்படைப்புக்கான அடமானத்தை ரத்து செய்து, அசல் பத்திரங்களை வழங்கும். இது ஒரு நடைமுறை என்றால், ஏற்கனவே வாங்கிய சொத்தை அடமானம் வைத்து கடன் பெறுவதும் பரவலாக புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக, கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற காரணங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சொத்தின் உரிமையாளர்கள் அடமானக்கடன் பெற முன் வருகின்றனர். இவ்வாறு அடமானக் கடன் வாங்குவோர், கடன் கிடைத்தால் போதும் என்றும், அதன் பின் தவணை செலுத்தினால் போதும் என்று இருக்கின்றனர்.

அடமான பத்திரம் ரத்து 

சொத்து அடமானக் கடன் பெறுவோர், அதற்கான அசல் ஆவணங்களை வங்கியிடம் ஒப்படைக்கும் போது, அடமான பத்திரத்தை பதிவு செய்வது அவசியம். இதில் சிலர் கடன் வாங்கி, முறையாக தவணை செலுத்தியிருப்பர். ஆனால், தவணைக் காலம் முடிந்து பத்திரத்தை பல முறை அலைந்து வங்கியிடம் இருந்து வாங்கியிருப்பர். ஆனால், அறியாமை காரணமாக, ஆவண வைப்பு அடமான பத்திரத்தை ரத்து செய்ய மறந்து இருப்பர். அசல் பத்திரமே வந்து விட்டதே, அடமான பத்திரம் ரத்து செய்யப்படாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்று பலரும் நினைக்கலாம்.

சொத்தை விற்க , கட்டிடம் கட்ட முடியாது

அடமான காலம் முடிந்த பின், அந்த சொத்தை வேறு யாருக்காவது விற்க வேண்டும் என்றாலும், அதில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றாலும் ஆவண ஒப்படைப்பு பத்திரம் ரத்து செய்யப்படாதது சிக்கலை ஏற்படுத்தும். இது போன்ற சமயங்களில் உங்களின் அவசரத்துக்கு வங்கி அதிகாரிகளை அழைத்தால் அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். இதற்கான நடைமுறை மாறி விட்டது. பணி பொறுப்பு வேறு அதிகாரியிடம் சென்று விட்டது. மேலதிகாரி அனுமதி அளிக்க வேண்டும் என்று அலையவிடுவர். எனவே, அடமானக்கடன் பெறுவோர், அதற்கான ஆவண நடவடிக்கைகளை முறையாக முடிக்க வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget