மேலும் அறிய

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை எடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது அதன்பின், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது இதனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தினால் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் திறந்த பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது இதன் பின் மாணவர்களுக்கு நடக்கும் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படாமலே   அனைத்து மாணவ மாணவிகளும் "ஆல்பாஸ்" என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!
தற்போது 2021-22 கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் கடந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் நிலையே தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் அரசு பள்ளி மாணவர்களால் பொருளாதார சூழ்நிலை காரணமாக  ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்ல இதனால் மாணவ -மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவ மாணவிகளுக்கு பாடங்களை எடுத்து கல்வி பயில வழி செய்து வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் மாணவர்களின் கல்வி கெட்டுவிடக்கூடாது என கடலூர் ஊராட்சி ஒன்றியம் களையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு கூரைவீட்டு திண்ணையில் பாடம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பள்ளி ஆசிரியர்கள் ஊரில் உள்ள மாணவர்களை ஒன்று திரட்டி அந்த ஊரில் உள்ள ஒரு நீண்ட கூரை வீட்டு திண்ணையில் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஊரில் உள்ள மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக அந்த பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் அதுமட்டுமின்றி மாணவ மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் குழுக்களை ஏற்படுத்தி சந்தேகங்களையும் மாணவ மாணவிகளின் ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வதனால் மாணவர்களுக்கு மிகவும் பயன்படுவதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!

தமிழகத்தில் தொடர்ந்து கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை எடுத்து வருகின்றனர். மாணவ மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களின் இது போன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. இன்னும் கொரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget