மேலும் அறிய

வடலூரில் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை- இணையம் மூலம் தரிசிக்க ஏற்பாடு

நாளை இரவு நடைபெறும் மாத பூச தரிசனத்தை இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை வள்ளலார் தெய்வ நிலைய இணைய தளத்தில் நேரலையாக காண ஏற்பாடு

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்கு ஜோதி தரிசனத்திற்காக தரிசனத்திற்காக பூச நட்சத்திரத்தன்று ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடலூரில் கடந்த மூன்று மாதத்தில் 60,760 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 525 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சுமார் 850 க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர் இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 750 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
வடலூரில் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை- இணையம் மூலம் தரிசிக்க ஏற்பாடு
 
உயிரிழப்புகளும் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்ய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்திற்கு பொதுமக்கள் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
 
இது குறித்து வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன் கூறியதாவது,
 
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவுரையின்பேரில் நாளை இரவு நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்தை இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை வள்ளலார் தெய்வ நிலைய இணைய தளத்தில் நேரலையாக காணலாம். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே மாத பூச ஜோதி தரிசனம் செய்யலம் என கூறினார்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget