மேலும் அறிய

வடலூரில் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை- இணையம் மூலம் தரிசிக்க ஏற்பாடு

நாளை இரவு நடைபெறும் மாத பூச தரிசனத்தை இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை வள்ளலார் தெய்வ நிலைய இணைய தளத்தில் நேரலையாக காண ஏற்பாடு

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்கு ஜோதி தரிசனத்திற்காக தரிசனத்திற்காக பூச நட்சத்திரத்தன்று ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடலூரில் கடந்த மூன்று மாதத்தில் 60,760 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 525 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சுமார் 850 க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர் இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 750 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
வடலூரில் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை- இணையம் மூலம் தரிசிக்க ஏற்பாடு
 
உயிரிழப்புகளும் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்ய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்திற்கு பொதுமக்கள் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
 
இது குறித்து வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன் கூறியதாவது,
 
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவுரையின்பேரில் நாளை இரவு நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்தை இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை வள்ளலார் தெய்வ நிலைய இணைய தளத்தில் நேரலையாக காணலாம். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே மாத பூச ஜோதி தரிசனம் செய்யலம் என கூறினார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget