மேலும் அறிய

Aquarium : தரமாக தயாரான வண்டலூர் உயிரியல் பூங்கா... திறக்கப்பட்ட மீனகம்.. மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீனகம் மீண்டும் திறக்கப்பட்டதால் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் மீனகம் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்று நோய் பரவியதால், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு விலங்கு இருப்பிடங்கள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டன. ஏழு மூடிய இருப்பிடங்களில் ஆறு இருப்பிடங்கள் தொடர்ந்து படிப்படியாக ஒவ்வொன்றாக குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் இல்லம், பாம்புகள் இருப்பிடம், உட்சென்றுகாணும் பறவைக் கூடம், வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை பார்வையாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டுள்ளன. 

Aquarium : தரமாக தயாரான வண்டலூர் உயிரியல் பூங்கா... திறக்கப்பட்ட மீனகம்.. மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்
 
சிங்கம் மற்றும் மான் சஃபாரி திறப்பு விரைவில் அறிவிக்கப்படும். ரூ.23.00 லட்சம் மதிப்பிலான செலவில் மீனகம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. புதிய தொட்டிகளுடன் முழு அளவிலான அமைப்புகளுடன் கூடிய மீனகத்தை இன்று பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்விருப்பிடத்தில் 28 வகையான அலங்கார மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பார்வையாளர்கள் மீனகத்துக்கு வருகைதந்து வண்ணமயமான மீன்களைக் கண்டகளிக்குமாறு பூங்கா நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Aquarium : தரமாக தயாரான வண்டலூர் உயிரியல் பூங்கா... திறக்கப்பட்ட மீனகம்.. மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்
 
வண்டலூர் உயிரியல் பூங்கா
 
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 
 

Aquarium : தரமாக தயாரான வண்டலூர் உயிரியல் பூங்கா... திறக்கப்பட்ட மீனகம்.. மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்
 
வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் நடமாட்டத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் புறநகர் பகுதி என்பதால் அதிக அளவு பொதுமக்கள் வார இறுதி நாட்களில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
Embed widget